பேச, வாக்களிக்க லஞ்சம் வாங்கினால் கிரிமினல் குற்றமே “மாஸ்” காட்டிய உச்சநீதிமன்றம்

ஒரு உறுப்பினர் நாடாளுமன்றம், சட்டமன்றம் இவற்றில் பேசவோ அல்லது வாக்களிக்கவோ லஞ்சம் பெற்றால் அவர் மீது கிரிமினல் நடவெடிக்கை எடுக்கலாம் என 7 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

Read more

தேர்தல் பத்திரம் “சட்டவிரோதம்” – பாஜகவிற்கு பெருத்த பின்னடைவா?

2018 ஆம் ஆண்டு முதல் பெரும் எதிர்ப்பையும் மீறி அமலுக்கு வந்தது தான் இந்த தேர்தல் பத்திரம் திட்டம். இதனை எதிர்த்து சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு “தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம்” என தீர்ப்பு அளித்துள்ளது.

Read more

PTR மாடல் தான் இன்றைய தேவை

“திராவிட மாடல்” என்று தானே அவரே பேசுகிறார், நீங்கள் என்ன புதிதாக PTR மாடல் என்கிறீர்கள் என கேட்கலாம். உண்மையிலேயே தற்போது திமுகவில் இருக்கும் மற்றவர்கள் பின்பற்றும்

Read more

ஓரின திருமணம் – உச்சநீதிமன்றத்தில் நடக்கும் அதிரடி வழக்கு

நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் ஒரு பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. LGBTQ+ பிரிவினரின் உரிமை சார்ந்த விசயங்களில் இந்த ஒரு பாலின திருமணம் சார்ந்த வழக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கு அனைவரின் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. 

Read more

பாரதியார் ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா? அதிர்ச்சி தரும் ஒரு உண்மை

பாரதியார் பற்றி நாம் பெருமைமிகு வரலாற்று விசயங்களை படித்து கொண்டாடி இருப்போம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அவரது முழக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் இந்தியர்களை எழுச்சி அடையச் செய்தது என்றால் மிகையாகாது. ஆனால், நாம் இந்தப்பதிவில் படிக்கப்போகும், ஆங்கிலேய காலத்திய சென்னை மகாண கவர்னருக்கு பாரதியார் எழுதிய கடிதம் அவர் மீது நாம் கொண்டிருந்த கருத்தில் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம். எழுச்சிமிகு எழுத்தாளர் பாரதியாரா இப்படியொரு கடிதத்தை எழுதினார் என நம்மை நினைக்க வைக்கலாம், எத்துனை மன உறுதி கொண்டவரையும் ஆங்கிலேயே அடக்குமுறை எவ்வாறு முடக்கி போட்டுள்ளது என்பதையும் உணர வைக்கலாம்.

Read more

2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் யார்? அவர்களது சாதனைகள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல்,மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 பிரிவுகளில் மிகப்பெரிய பங்களிப்பு செய்திடும் சாதனையாளர்களை போற்றும் விதத்தில் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களுக்கு விருதுடன் SEK 9,000,000 (Swedish Krona) வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 7 கோடியே 22 லட்சம். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

Read more

பஞ்சமி நிலம் என்றால் என்ன? உங்கள் பஞ்சமி நிலத்தை மீட்பது எப்படி?

1891 இல் அப்போதைய செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜே.எச்.ஏ. ட்ரெமென்ஹீரே மற்றும் கிறித்துவ மிஷனரிகள் இணைந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். அதில் தலித்துகள் மிகவும் மனிதாபிமானமற்ற நிலையில் அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வாழ்வதை ஆங்கிலேய அரசுக்கு தெரிவித்தனர். தலித்துகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த நிலங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் தான் “பஞ்சமி நிலம்”

Read more

கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் குறைபாடு இதுதான். அரசு கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

அமைச்சர் பொன்முடி அவர்கள் பெண்களுக்கான கட்டணமில்லா பயண திட்டம் குறித்து பேசும் போது பயன்படுத்திய “ஓசி” என்ற வார்த்தை பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் வரிப்பணம் கோடிகளில் இதற்காக செலவு செய்யப்படும் சூழலில் அதற்கான பலனை திமுக அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அமைச்சரின் கருத்தையும் தாண்டி சில காரணங்கள் உள்ளன. இலவசங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் சூழலில் அமைச்சர்களின் கருத்துக்களும் பொதுமக்களின் எண்ண மாறுதல்களும் சமூகநல திட்டங்களை செயல்படுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

Read more

சாவர்க்கர் – புல் புல் பறவை சர்ச்சை | கடுமையான விமர்சனங்கள் எழ காரணம் என்ன?

கன்னட பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை தான் தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கன்னட பாடப்புத்தகத்தில் “களவன்னு கெடவரு” என்ற தலைப்பில் சாவர்க்கர் குறித்து எழுதப்பட்டுள்ளது. இதன் தமிழ் அர்த்தம் “நீரோட்டத்திற்கு எதிராக செல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்” என்பது தான். எழுத்தாளர் கே.டி கட்டி சாவர்க்கர் இருந்த சிறையை நேரடியாக பார்த்த பிறகு அவர் எழுதிய பயணக்குறிப்பு அடிப்படையில் பின்வரும் கருத்துக்கள் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

Read more

இலவசங்களுக்கு முற்றுப்புள்ளியா? இலவசங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் உச்சநீதிமன்றம்

அண்மைய காலமாகவே இலவசங்களுக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக எழுந்து வருகின்றன. குறிப்பாக, தேர்தல் நேரத்திய இலவச அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார சூழலை கவனிக்காமல் வெறுமனே தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றன என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீண்ட நெடிய விவாதம் வேண்டும் என்பது அனைவரது கருத்தாக உள்ளது. சாமானிய மக்களும் இந்த விவகாரம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிய வேண்டும் என்பதற்க்காக இந்தப்பதிவு எழுதப்படுகிறது. படியுங்கள் – பகிருங்கள்.

Read more