காசி – பாதசாரி – சிறுகதை

போன வருஷம்‌ இதே மாதத்தில்‌ காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான்‌. கல்யாணம்‌ செய்துகொண்ட நான்காவது மாதம்‌, சவர பிளேடால்‌ கழுத்தை ஆழ அறுத்துக்‌கொண்டான்‌.உறைந்த ரத்தப்‌ படுக்கைமீது   நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப்‌ புகுந்து எடுத்து ஜி.எச்‌.சில்‌ அட்மிட்‌ செய்தார்கள்‌.

Read more

விடியலை தேடி – ஒரு இளைஞனின் பயணம் – மதன் – சிறுகதை

எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட காலம் ஒன்று கண்டிப்பாக வரும். அவ்வாறு வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கையை அந்த இருளில் முடித்துக்கொள்ள எண்ணாமல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பயணம் நிச்சயமாக “விடியலைத்தேடி” தரும். – மதன்

Read more

இரண்டு கால் நாய்! – குட்டிக்கதை

அதிகாலை 6 மணி, அங்கே நடப்பவர்கள் இந்த குறிப்பிட்ட வயதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாதபடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். வாடிக்கையாக வருகிறவர்கள் காலை வணக்கத்தை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு இன்று பார் நான் உன்னை முந்திக்கொண்டு நடக்க போகிறேன் என மனதுக்குள் சொல்லிக்கொண்டு போட்டி போட்டுகொண்டு நடப்பார்கள். அதிகாலைப்பொழுதை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செலவு செய்கிற ஒரு கூட்டம் நடந்துகொண்டிருக்க அங்கு இன்னொரு கூட்டமும் அதிகாலை 6 மணிக்கெல்லாம் வந்துவிடும். நடப்பவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை ஆனால் இவர்கள் வந்துதான் ஆகவேண்டும்.

Read more

தையல் மெஷின் தான் கவுரமாக வாழ வழி செய்தது – இப்படிக்கு அவள்

“மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, தங்கமான பிள்ளை. உம் மகளை காலம் முழுமைக்கும் கண் கலங்காம வச்சு காப்பாத்துவான்” இப்படிப்பட்ட வாக்குறுதிகள் தான் அன்று எனக்கு திருமணம் நடக்க காரணமாக இருந்தது.

Read more

தையல் மெஷின் தான் என்னையும் என் மகளையும் காப்பாற்றியது – இப்படிக்கு அவள் | Part 2

தையல் மெஷின் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக நான் கற்றுக்கொண்ட தையல் தொழில் இன்று யாரும் எனக்காக இல்லாதபோது என்னை காப்பாற்றி வருகிறது. ஆகவே நீங்களும் உங்களது எதிர்காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்கு இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

Read more

பிணங்களுக்கு நடுவே ரத்தம் தோய்ந்த கைகளோடு ஒனகே ஒபவ்வா | சித்ரதுர்கா கோட்டை பேசும் வரலாறு

  கர்நாடக மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற சித்ரதுர்கா கோட்டை சிறந்த சுற்றுலாத்தலம் என்பதனை தாண்டி “ஒனகே ஒபவ்வா” எனும் வீரமங்கையின் வீரதீரத்தை அந்த கோட்டை சுமந்துகொண்டு இருக்கிறது.

Read more

அவள் ஏன் மந்திர புன்னகை பூத்தாள்?

  காலை எட்டுமணி இருக்கும் . நிம்மதியாக நடந்து செல்ல லாயக்கற்ற  வாகனங்கள் நெரித்துக்கொண்டு செல்கின்ற சாலையில் நடைபயணம் சென்றேன் . வாகன சத்தத்திலிருந்து காதுகளுக்கு கொஞ்சம்

Read more

காமாட்சி கண்டெடுத்த கற்பு – புதுமைப்பெண்கள் படிக்க வேண்டிய கதை

படித்தவர்களாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் கயவன் ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்டவுடன் கற்பினை இழந்துவிட்டோம் என மரணித்து போகக்கூடிய சூழ்நிலையில் தொலைத்த கற்பை எவ்வாறு மீட்டெடுத்தாள்” காமாட்சி” ….. 

Read more

வறுமை பத்திற்கும் மேலே செய்யும் – சிறுகதை – ஸ்ரீ

பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் வாழ்க்கையில் வறுமையும் கூட பத்திற்கும் மேலே செய்யும் என்பதை எவரும் இங்கு சொல்வதில்லை . …உதாரணம் இக்கதை … அன்று வேலை

Read more

மலர்விழி – வனிதாவின் வாழ்வை மாற்றிய கதை

பாத்திரத்தை கழுவிக்கொண்டே மலர்விழி “ஏண்டி இன்னுமா தூங்குற எழுந்து படி ,வந்தேன்னா பூசை வாங்குவ ” என மகள் வனிதாவை படிக்க சொன்னாள் . “ஏன் தான்

Read more