கவிதைகள்

போட்டிகளுக்கு ஏற்ற காமராஜர் கவிதை | Kamarajar Kavithai In Tamil

கர்ம வீரர் காமராஜர் தமிழக அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்தவர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி உள்ளிட்டவற்றில் பல மாணவர்கள் ...

கறைபடியா கரங்கள் கவிதை | Kamarajar Kavithai

கர்மவீரர் காமராசர் அவர்கள் அனைத்து தலைமுறையினரும் போற்றும் ஒரு தலைவராக இருந்து வருகிறார். நல்ல அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்றால் இன்றளவும் அவரையே அனைவரும் உதாரணமாக ...

பாரதியார் கவிதைகள் கல்வி குறித்தானவை

பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார். தேசம் குறித்தான பாரதியாரின் கவிதை, நேர்மை குறித்தான பாரதியார் கவிதை, பெண்கள் குறித்த பாரதியார் கவிதை படிப்போர் உள்ளதை கிளர்ந்து ...

கண்ணீரின் ரகசியம் – அப்துல் ரகுமான் கவிதைகள்

’இறைவா எனக்குப் புன்னகைகளைக் கொடு’ என்று பிரார்த்தித்தேன் அவன் கண்ணீரைத் தந்தான் ‘வரம் கேட்டேன் சாபம் கொடுத்து விட்டாயே’ என்றேன் இறைவன் கூறினான்: ‘மழை வெண்டாம் விளைச்சலை ...
பாரதியார் கவிதைகள்

நடிப்புச் சுதேசிகள் – போலியானவர்களை விளாசித்தள்ளும் பாரதியார் கவிதை

பாரதியார் ஏன் போற்றப்படுகிறார் என்பதற்கும் பாரதியார் கவிதைகள் இன்றளவும் ஏன் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கும் ஒரே காரணம், தேசத்தின் சமூகத்தின் அவலங்களை குறைகளை தன் கவிதைகளில் கடுமையாக ...
பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள் : பாரத தேசம் – உரை விளக்கம்

பாரதியார் வாழ்ந்த நாட்கள் என்பது அவ்வளவு சுகமான நாட்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு தான் பாரதியாரின் கவிதைகளை வாசித்தால் அன்றைய இந்தியாவின் சூழல், அவரது வாழ்க்கையில் ...
வெளிநாட்டு வாழ்க்கை கவிதை

வெளிநாட்டு வாழ்க்கை கவிதை

உனக்கென்னப்பா… வெளிநாட்டில் நீயோ அம்புட்டு சம்பாதிக்கிற மகாராசா மாதிரி சவுக்கியமான வாழ்க்கை இந்த வார்த்தைகளை உள்ளிருந்து சொன்னாரோ புறமிருந்து சொன்னாரோ அம்புட்டு ஒன்னும் சுகமில்லை இந்த வெளிநாட்டு ...

நட்பின் இலக்கணம் யாதெனில்….#கவிதை

நட்பின் இலக்கணம் யாதெனில்… – கவிதை மேலும் பல கவிதைகள் இங்கே கறைபடியா உள்ளத்தோடு நண்பன் மனைவியின் இடுப்பிலே கர்ணன் கை வைத்ததும்…. அவிழ்ந்து சிதறிய முத்துக்கள் ...
"Fair and Lovely" பெயர் மாற்றம்

“கருப்பு” தமிழ் கவிதை

கருப்பு மேலும் பல கவிதைகள் இங்கே வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்ற சொல்லாடலை நகைச்சுவையாக கடந்துபோகலாம் ஆனால் எத்தனை மூளைகள் கருப்பு நிறத்தவரை கண்டவுடன் நம்பும் ...

#கனவு தமிழ் கவிதை

கனவு – கவிதை மேலும் பல கவிதைகள் இங்கே சாமானியர்கள் வாழ்வில் வறுமை தடுக்கும் வசந்த நிகழ்வுகளை அளவில்லாமல் அள்ளிக்கொடுத்து அற்புதம் நிகழ்த்தும் “கனவு” அதிகாரபலம் பொருந்திய ...
indian-parents

அம்மா எனும் இயற்கை அதிசயம் – கவிதை | Amma Kavithai

அம்மா எனும் இயற்கை அதிசயம் – கவிதை மேலும் பல கவிதைகள் இங்கே மேகங்கள் எதையும் எதிர்பார்த்து பொழிவதில்லை “மழையாய்” காற்று எதையும் எதிர்பார்த்து வீசுவதில்லை “தென்றலாய்” ...
தமிழ்ப்பெண்

ரசிக்கிறேன் உன்னை…..| கவிதை

பூவின் வாசனையை காற்று களவாடினால்   கடலின் அலைகளை கரை களவாடினால்   வானவில்லின் வண்ணத்தை மேகம் களவாடினால்   நிலவின் வெண்மையை இரவு களவாடினால்   ...

கொரோனா உனக்காக – கவிதை

உலகம் முழுவதும் உன் பேச்சுதான் – கொரோனா வேகமாய் ஓடிய கடிகார முட்கள் முள் குத்திய கால் போல முடங்கி கிடக்கிறது – உன்னால் உலகம் அச்சப்பட்டு ...

இரண்டு கால் நாய்! – குட்டிக்கதை

அதிகாலை 6 மணி, அங்கே நடப்பவர்கள் இந்த குறிப்பிட்ட வயதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாதபடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள் ...

விடா முயற்சியா விட்டுப்போகாத காதலா? – கவிதை

அலைகள் அயற்சியில்லாமல் தொடர்ந்து மோதினாலும் கரைகள் வீழ்ந்துபோகாமல் உயர்ந்துகொண்டே போகும் கரைகள் உயர்ந்துபோனாலும் அலைகள் அயற்சியில்லாமல் தொடர்ந்து கரைகளை மோதிக்கொண்டே இருக்கும் இது விடாமுயற்சியா விட்டுப்போகாத காதலா ...

வழிப்போக்கன் – கவிதை

நிலவு உதிர்த்த வெண்ணிற வெளிச்சத்தில் அவளை கடந்தபோது   அவளது ஒற்றைப்பார்வை  ஓராயிரம் பூக்களை  என்னுள் பூக்கவிட்டன!   வறண்ட என்மனதை  பார்வையால் பண்படுத்தி  பூங்காவாக்கி விட்டாள்! ...
Women sun rise

விழித்துக்கொள் பெண்ணே

உலகாளும் திறமை இருந்தாலும் ஒதுக்கி தள்ளிவிட்டு அவள் ஆள ஆண் ஆதிக்கம் அன்போடு அளித்தது சமையலறை மட்டுமே கல்வியறிவு கொட்டி கிடந்தும் வேலை சிறக்க செய்திருந்தும் உயர்வு ...
காதல் கௌரவம் கொலைகள் love

காதல் கௌரவம் கொலைகள்

இன்பமாய் வாழ நினைத்துஇரண்டறக்கலந்த இதயங்களில்பாய்ந்தோடிய ரத்தத்துளிகள்மண்ணோடு கலந்தனவே அவை வெறும் இரத்தத்துளிகளாஅல்ல அல்ல – மனித குலத்தின் குரல்வளையைஜாதி என்னும் கூரிய கத்தி கொண்டு கிழித்ததனால்வழிந்தோடிய பாவத் ...
விளையாடும் நண்பர்கள்

நட்பின் இலக்கணம் யாதெனில் – கவிதை – நண்பர்கள் தின கவிதை 2019

உண்மையான நட்பு என்பது என்ன? கூடவே இருப்பதும் கும்மாளம் அடிப்பதுமா நட்பு? பிறகு எது உண்மையான, ஆத்மார்த்தமான நட்பு?   இரத்த தொடர்பு இல்லாமல் சொந்தபந்த கட்டாயம் ...

ஆறாம் அறிவு இல்லாமல் போயிருந்தால்!!!

ஒருவேளை மனிதர்களுக்கு ஆறாம் அறிவு இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும் என்ற கற்பனையில் உதித்த கவிதை இது எந்த கவலையும் இல்லாமல்இயற்கையோடு இணைந்துபூமித் தாயின் முகங்களில்எல்லைக் கோடுகள் வரையாமல்சாதி சடங்குகள் ...

கண்ணீரின் வலிகள் | புல்வாமா தீவிரவாத தாக்குதல் கவிதை

ஒவ்வொருமுறை நடக்கும் தாக்குதல்களில் தந்தையை இழந்து அழுகின்ற மகள்களின் கண்ணீர் துளிகளின் வலிகள் வார்த்தைகளாக …. ஒவ்வொருமுறை வரும்போதும்ஓடி வருகின்ற என்னைஅள்ளி அணைத்துக்கொண்டகரங்கள் ஓய்வெடுப்பது ஏனோ?   ...

என் பிரம்மனே நீதானடா ….| Tamil Kavithai

தன்னை ரசிக்கும் ஒருவனை கண்டபிறகுதான் தான் அழகு என்று உணர்ந்ததாக ஒரு பெண் கூறுகிறாள் இரு கண்கள் போதாதென்று எட்டு கண்கள் கொண்டு என்னை படைத்தவன் பிரம்மாவாக ...

அவள் ஏன் மந்திர புன்னகை பூத்தாள்?

காலை எட்டுமணி இருக்கும் . நிம்மதியாக நடந்து செல்ல லாயக்கற்ற  வாகனங்கள் நெரித்துக்கொண்டு செல்கின்ற சாலையில் நடைபயணம் சென்றேன் . வாகன சத்தத்திலிருந்து காதுகளுக்கு கொஞ்சம் விடுதலை ...
நாளைமுதல் செல்போன்கள் போராட்டம் – கவிதை | Tamil Kavithai

நாளைமுதல் செல்போன்கள் போராட்டம் – கவிதை | Tamil Kavithai

காதலர்களின் அன்பு தொல்லை தாங்க முடியாமல் ஒரு செல்போன் புலம்பும் கவிதை கிசு கிசு பேச்சுகளால் இரவு துயில் கெடுகிறது இச் இச்சுகளால் நனைந்து குளிர்ஜுரம் நடுக்குகிறது ...
விட்டுப்பிரியாதே என்னவனே | Tamil Kavithai

விட்டுப்பிரியாதே என்னவனே | Tamil Kavithai

காதலனை பிரிய மனமில்லாத காதலி தனது கோரிக்கையை இப்படி கவிதையாக வைக்கிறாள் நீயில்லாத நிலவோஎனக்கு வெறும்கல் நீயில்லாத பூஞ்சோலையோஎனக்கு முள்காடு நீயில்லாத நகரமோஎனக்கு அடர்காடு நீயில்லாத உடலோஎனக்கு ...
என்னவனே ! #Tamil #Kavithai

என்னவனே ! | Tamil Kavithai

இரவு உறவாட காதலனை காதலி அழைக்கிறாள் ஆதவன் அயர்ந்துமலையோரம் ஒதுங்கும்மாலை பொழுதிலே நீலவானின் நிலவொளியில்நட்சத்திரங்களின் சங்கமிப்பில்இரவின் இன்மயக்கத்தில் என்னோடு சேர்ந்துஉறவாடி மகிழ வருவாயோடா நீயும் பதில் சொல் என்னவனே ! ...
பெயர் அறியா பேரழகி !

பெயர் அறியா பேரழகி ! | தமிழ் கவிதை

கூட்டமில்லாத பேருந்தில் பின் இருக்கையில் தனிமையில் நானிருக்க கருமேக கூந்தலை காதோரம் விலக்கி புத்தகம் ஒன்றிரண்டை நெஞ்சோடு அணைத்து தங்க வலக்கையால் இரும்பு கம்பியை இறுக பிடித்து ...
கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை

கலைஞர் கருணாநிதிக்கு இரங்கற்பா கவிதை

இந்திய அரசியலையும் தமிழக அரசியலையும் எழுதினால் இவரை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அத்தகைய கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை கலைஞருக்கு கவிதை படைப்பதுகதிரவனுக்கு அகல்விளக்கு காட்டுவதுஅன்றியே, வேறில்லை ...
karunanidhi and anna

அண்ணா மறைவிற்கு கருணாநிதி எழுதிய இரங்கற்பா கவிதை

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், தென்னகத்தின் கதிரவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது கருணாநிதி எழுதிய இரங்கற்பா கவிதை, அண்ணா கூறுவதை கவனமாக கேட்கும் கருணாநிதி பூவிதழின் மென்மையினும் ...

அவள் கொலுசுகளுக்கு சொல்லிக்கொடுங்கள் | Tamil Kavithai

கொலுசு சத்தம் கேட்டு இதயம் துடிக்க மறக்கிறது தண்ணீரில் சத்தமின்றி நீந்திடும் மீன்களே நடக்கையில் சத்தமின்றி உடன்செல்ல என்னவளின் கொலுசுகளுக்கு சொல்லிக்கொடுங்கள் காதல் இல்லை கவிதை ...

சிரியா துயரம் – கவிதை

போர்க்கள ஆயுதமெல்லாம் சமயற்கட்டில் இறங்கியுள்ளன கட்டில் மறைவும் காப்பாற்றும் திறனற்று போய்விட்டன பெற்றோர் இறந்தும் அழக்கூட நினைவற்று சரிந்துகிடக்கிறேன் சுவர் விரிசல்களில் வரும் பிணக்காற்றை சுவாசித்து அடுக்கு ...

நேசிப்போம் : காதலர் தின (Lover’s Day) சிறப்பு பகிர்வு

எழுத்துக்கள் காதலித்தால் வண்ண வார்த்தைகளாகும் வார்த்தைகள் காதலித்தால் வருடும் வாக்கியங்களாகும் வாக்கியங்கள் காதலித்தால் கனிந்த கவிதைகளாகும் கவிதைகள் காதலித்தால் கற்கண்டு காவியமாகும் சாதாரண எழுத்தே காதலித்தால் காவியமாகும் ...

அந்த “மூன்றுநாள்” ரத்த சரித்திரம்

அற்புத சக்தி கேட்டு ஆண்டவனிடம் வேண்டினாள் பெண்ணொருத்தி ! பூரித்த ஆண்டவன் பிள்ளைபெறும் பேரினை பெண்ணுக்களித்தான் ! பரிசை பயன்படுத்த விதியொன்றை விதித்தான் எல்லாம் வல்ல இறைவன் ...

அவளின் கோபம் – கவிதை

கவரும் மலரொன்றில் மெல்ல மெல்ல காற்றில் ஆடி ஆடி தேனெடுக்க நெருங்கும் வண்டைபோல – அவன் நெருங்கும்போது – அவள் காற்றடிடுத்து திரும்பும் மலர்போல சட்டென்று முகம் ...

இந்தியாவில் கழிப்பறையின் வாழ்நாள்

முதல்வாரம் பயணம் போனேன் அடிக்கல் நாட்டியிருந்தது கழிப்பறைக்கு நிம்மதியடைந்தேன்! மூன்றாம்வாரம் பயணம் போனேன் பளபளப்பாக கட்டியிருந்தது கழிப்பறை மகிழ்வடைந்தேன்! ஐந்தாம்வாரம் பயணம் போனேன் துர்நாற்றமோடு உடைந்திருந்தது கழிப்பறை ...

பிடிக்கிறதா பிடிக்கவில்லையா சொல் – கவிதை

பிடிக்கிறது என்று சொன்னால்… மரம் தாங்கும் ஆணி வேர்போல உனை தாங்குவேன் பிடிக்கவில்லை என்று சொன்னால்… பழுத்த இலையை நழுவவிடும் கிளைபோல உனை விலகுவேன் சொல்லிவிடு … ...

அவன் பிரிவில் அவள் உதிர்த்த வரிகள்

நீயில்லாத நிலவோ எனக்கு வெறும்கல் நீயில்லாத பூஞ்சோலையோ எனக்கு முள்காடு நீயில்லாத நகரமோ எனக்கு அடர்காடு நீயில்லாத உடலோ எனக்கு வெறும்கூடு நீயில்லாத நானும் நீரில்லாத ஆறும் ...

கண்களில் ஓவியமாய் வாழுவேன்

உன் விழிகளில் என்னுருவம் பதியவே விளம்பரமாய் நானும் சுவரொட்டி நிற்கின்றேன் ஆதவனும் நிலவும் அங்கங்கு இடம்பெயர மாதமாய் நானும் மாறாமல் நிற்கிறேன் மயில் விழிகளில் என்னுருவம் பதியசெய் ...

வரங்கள் கேட்கிறேன் !

வரங்கள் கேட்கிறேன் ! வானமெங்கும் கண்கள் கேட்கிறேன் வஞ்சியவள் அழகை ரசிக்க ! மலர்களெங்கும் கரங்கள் கேட்கிறேன் அழகியவள் கூந்தல் வருட ! பூமியெங்கும் பூக்கள் கேட்கிறேன் ...
சாக்கடை அள்ளும் தொழிலாளி

மாண்புமிகு நீதியரசர்களே !

மாண்புமிகு நீதியரசர்களே ! கார் போகும் சாலையில் கண்கள் காணவில்லையோ தேநீருடன் படிக்கும் செய்திகளில் உதடுகள் வாசிக்கவில்லையோ நீவிர் உத்தரவிட்ட பின்னரும் எம்மவன் சாக்கடைக்குள் நிற்கிறான் மூழ்கி ...

அவனே என்னவன் – கவிதை

அவள் கவிதை ஏற்றுகிறாள்  அவனுக்காக … நான் பனியாய் விழுந்தால் அவன் மலராய் தாங்குகிறான் நான் நதியாய் ஓடினால் அவன் கடலாய் அணைக்கிறான் நான் கோவமாய் மிஞ்சினால் ...

அவ்வளவு அழகு

நிகண்டு படித்தேன் சொற்கள் சேர்த்தேன் அவள் அழகினை அச்சில் கோர்த்திட வார்த்தைகள் தீர்ந்தன பேனாமுற்கள் தேய்ந்தன அவள் பாதி அழகினை அச்சில் கோர்த்திடவே மிச்ச அழகினை எங்ஙனம் ...

கடற்கரையில் அவளுடன் ….

கடற்கரையில் அவளுடன் …. மணல்கள் கோடி கூடி மேடை அமைக்க மேகங்கள் கோடி கூடி வெப்பம் குறைக்க அலைகள் கோடி கூடி இன்னிசை இசைக்க கடற்கரையில் அவளுடன் ...

மனங்கள் முட்டிக்கொண்டால்

மேகங்கள் முட்டிக்கொண்டால் மின்னல் நடனமாடும் சிறகுகள் முட்டிக்கொண்டால் மயில்கள் நடனமாடும் கிளைகள் முட்டிக்கொண்டால் மலர்கள் நடனமாடும் மனங்கள் முட்டிக்கொண்டால் உதடுகள் நடனமாடும் மேலும் கவிதைகளை படிக்க https://m.facebook.com/kathalillaikavithai ...

பாவம் பூக்கள் !

பூக்கள் தேனை வெளியிலே சிந்தினாலும் பூக்கள் நிறத்தை வண்ணமயமாய் மாற்றினாலும் தேன் பருக வண்ணத்துபூச்சி வரவில்லை பார்த்து ரசிக்க உலகத்துமனிதர் வரவில்லை காரணமான கண்களை மறைத்துவையடி பெண்ணே ...

யார் இவள் ?

வெண்மேகம் திருடி பொன்மேனி செய்து வானவில் கரைத்து வண்ணம் பூசி யுகங்கள் கடந்து ஓருயிர் பெற்று   உருவான உயிரோட்டமோ விஞ்ஞான தேரோட்டமோ இவள் … ...
ஊழல் அரசியல்வாதிகள்

அரசியல்வா(வியா)திகள்

அரசியல்வா(வியா)திகள் அன்று ஒரு பேச்சு இன்று ஒரு செயல் அன்று ஒரு துண்டு இன்று ஒரு வேட்டி எழுதிவைத்த பேச்சுக்கள் ஏமாற்ற துடிக்கும் எண்ணங்கள் எண்ணிக்கையில்லா வேடங்களை ...

ஆள சாச்சுப்புட்ட கண்ணால …

ஆள சாச்சுப்புட்ட கண்ணால … ஒத்த பார்வையாலே உசுர உறுஞ்சவளே ஓர பார்வையாலே உலகத்த வென்றவளே ஆள சாச்சுப்புட்ட கண்ணால தடுமாறி சுத்துறேனே உன்னால உன் பார்வை மந்திரம் ...
இந்தியா வரைபடம்

கனவு தேசம் – என் கவிதை

கனவு தேசம் – என் கவிதை நெருடல் இல்லாத காற்று சுழற்சிக்கு உட்படாத குடிநீர் இடித்துக்கொள்ளாத வீடுகள் மனம் விரும்பும் மனிதர்கள்…. ஐந்தரை வயதில் ஆரம்பக்கல்வி அனைவருக்கும் ...
என் முதல் கவிதை

என் முதல் கவிதை

“என் முதல் கவிதை” பட்டாம்பூச்சியின் வண்ணங்களின் ஆச்சர்யம் கண்களை சிமிட்ட விடாதது போல புத்தக இதழில் வீற்றிருக்கும் சொல் வார்ப்புகள் இதயம் துடிக்கவிடாமல் செய்தன… அசைந்தாடும் பேருந்தில் ...

எரிக்கின்ற வெயிலில் ஏழை சிறுமி !

வெற்று காலில் எரிகிற வெயிலில் தலைக்கு மறைவின்றி வாடாத வெள்ளரிக்கு திரை மறைவு போட்டாள் வாடிய சிறுமி ஒருத்தி காரணம் கேட்டேன் … முகத்தை துடைத்துக்கொண்டு காய்ந்த ...

பெண்ணுடல் !

பெண்ணுடல் துளி நீர் நெருக்கி பிறந்த முத்து ஒன்று கடற்கரை மணலில் உலாவிடும் கைகளில் கிட்டுவதில்லை எளிதில் யுகங்கள் பல கடத்தி உருவான வைரம் அதுவும் மேம்போக்கு ...
Former Indian President Abdul Kalam

“சரித்திர நாயகன்” அப்துல்கலாம் கவிதை | Abdul Kalam Kavithai

கடற்கோடியில் பிறந்தகனவு நாயகன்…காலம் பெற்றெடுத்தகாவிய தலைவன்… காலம் கடைக்கோடியில்கடலில் தள்ளினாலும்கண் தூங்காமல்கனவுகள் கண்டுதலைநகரில் கம்பீரமாய் காட்சியளித்தமுதல் மகன்… பிள்ளைகள் ஆயிரம் பெற்றாலும்பேரு அடையாத பாரத தாய்அன்று தான் ...
Share with your friends !