போட்டிகளுக்கு ஏற்ற காமராஜர் கவிதை | Kamarajar Kavithai In Tamil

கர்ம வீரர் காமராஜர் தமிழக அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்தவர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி உள்ளிட்டவற்றில் பல மாணவர்கள் தேர்வு செய்திடும் ஓர் ஒப்பற்ற தலைவராக காமராஜர் அவர்கள் திகழ்கிறார். அவருடைய வாழ்க்கையையும் முக்கிய நிகழ்வுகளையும் காமராஜர் கவிதை (Kamarajar Kavithai In Tamil) என உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி.

Read more

கறைபடியா கரங்கள் கவிதை | Kamarajar Kavithai

கர்மவீரர் காமராசர் அவர்கள் அனைத்து தலைமுறையினரும் போற்றும் ஒரு தலைவராக இருந்து வருகிறார். நல்ல அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்றால் இன்றளவும் அவரையே அனைவரும் உதாரணமாக கூறுகிறார்கள். காமராஜர் ஆட்சி தருவோம் என மாற்றுக்கட்சியினர் கூட கூறுவதற்கு காரணம் அவர் தந்த தூய்மையான மக்களாட்சி தான். அவரது பணிகளையும் அவரது கறைபடியா கரங்கள் பற்றியும் இங்கே “கறைபடியா கரங்கள் கவிதை” என்ற தலைப்பில் சிறு கவிதை ஒன்றை எழுதி இருக்கிறேன். படியுங்கள் மகிழுங்கள்.

Read more

பாரதியார் கவிதைகள் கல்வி குறித்தானவை

பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார். தேசம் குறித்தான பாரதியாரின் கவிதை, நேர்மை குறித்தான பாரதியார் கவிதை, பெண்கள் குறித்த பாரதியார் கவிதை படிப்போர் உள்ளதை கிளர்ந்து எழச்செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அதேபோல, கல்வி குறித்தும் பாரதியார் அற்புதமான கவிதைகள் பலவற்றை தந்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கிடும் பாரதியார் கவிதைகள் மக்கள் அனைவருக்கும் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்தும் விதத்திலேயே இருக்கும்.

Read more

பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

பாரதியார் கவிதைகள் காலத்தால் நிலைத்து நிற்பவை. அவற்றை படிக்க விருப்பம் உள்ளோர் இங்கிருக்கும் கவிதைகளை வாசித்து கொண்டாடலாம். பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி இருக்கிறார். பாரதியார் தேசிய கீதங்கள், பாரதியார் தமிழ்நாடு கவிதைகள், பாரதியார் சுதந்திர கவிதைகள், பாரதியார் பக்தி கவிதைகள் என ஏராளம் உண்டு. அதிலே பாரத நாடு பகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Read more

கண்ணீரின் ரகசியம் – அப்துல் ரகுமான் கவிதைகள்

’இறைவா எனக்குப் புன்னகைகளைக் கொடு’ என்று பிரார்த்தித்தேன் அவன் கண்ணீரைத் தந்தான் ‘வரம் கேட்டேன் சாபம் கொடுத்து விட்டாயே’ என்றேன் இறைவன் கூறினான்: ‘மழை வெண்டாம் விளைச்சலை

Read more

நடிப்புச் சுதேசிகள் – போலியானவர்களை விளாசித்தள்ளும் பாரதியார் கவிதை

பாரதியார் ஏன் போற்றப்படுகிறார் என்பதற்கும் பாரதியார் கவிதைகள் இன்றளவும் ஏன் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கும் ஒரே காரணம், தேசத்தின் சமூகத்தின் அவலங்களை குறைகளை தன் கவிதைகளில் கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமில்லாமல் எப்படி இந்த தேசமும் மக்களும் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு எழுதியதால் தான். அப்படிப்பட்ட கவிதைகளில் ஒன்று தான் பாரதியார் எழுதிய “நடிப்புச் சுதேசிகள்” என்ற கவிதை. பாரதி வாழ்ந்த காலத்தில் போலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்களை கடுமையாக விமர்சித்து எழுதியது தான் இக்கவிதை.

Read more

பாரதியார் கவிதைகள் : பாரத தேசம் – உரை விளக்கம்

பாரதியார் வாழ்ந்த நாட்கள் என்பது அவ்வளவு சுகமான நாட்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு தான் பாரதியாரின் கவிதைகளை வாசித்தால் அன்றைய இந்தியாவின் சூழல், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள், அவருடைய தேசப்பற்று, தன் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்கிற விசாலமான பார்வை நமக்கு எளிதில் புலப்படும். பாரதியார் கவிதைகளுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு வை.ஏ. மூர்த்தி அவர்கள் சிறப்பான உரை விளக்கம் எழுதி இருக்கிறார். பாரதி பாடல்கள் உரை விளக்கம் என்ற அந்த புத்தகம் மிகவும் பழமையான புத்தகம். அதை நான் படித்து மகிழ்ந்தது போல நீங்களும் படித்து மகிழ்வுற வேண்டும் என்ற நோக்கில் உங்களுக்கு அதை இங்கே தருகிறேன்.

Read more

வெளிநாட்டு வாழ்க்கை கவிதை

உனக்கென்னப்பா… வெளிநாட்டில் நீயோ அம்புட்டு சம்பாதிக்கிற மகாராசா மாதிரி சவுக்கியமான வாழ்க்கை இந்த வார்த்தைகளை உள்ளிருந்து சொன்னாரோ புறமிருந்து சொன்னாரோ அம்புட்டு ஒன்னும் சுகமில்லை இந்த வெளிநாட்டு

Read more

ஞானக்கூத்தன் கவிதைகள்

அம்மாவின் பொய்கள் பெண்ணுடன் சினேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்தும் என்றாய் தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

Read more

பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

மரம் **************************************** நள்ளிரவில் அறுத்தோம் நித்திரை பிரியாமல் பெரும் சப்தத்தோடு அது சரிந்து விழுந்தது மற்றொரு உறக்கத்தில் காலையில் கண்விழித்த இலைகளெல்லாம் கண்டன ஒரு கனவு போல

Read more