மழை நேரங்களில் தூங்கும் உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா?

மழை நேரங்களில் பொதுவாக அனைவருக்கும் தூங்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்ற சில காரணங்கள் இருக்கின்றன. அதில் முதல் காரணம், குறைவான சூரிய ஒளி. நம் உடலில் சூரிய ஒளி படும் போது மெலடோனின் குறைவாகவும் செரோடோனின் அதிகமாகவும் சுரக்கிறது. இது நம்மை விழிப்புடன் இருக்க தூண்டுகிறது. இதுவே சூரிய ஒளி குறைவான நேரங்களில் எதிர்மறையாக நடைபெறும். நமக்கு தூக்க உணர்வை ஏற்படுத்தும்.

Read more

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது ஏன் மிகவும் ஆபத்தானது?

எவரெஸ்ட் சிகரத்தில் குறிப்பிட்ட உயரத்தை கடந்தவுடன் மிகவும் ஆபத்தான பகுதி [death zone] வருகிறது. இங்கு மற்ற இடங்களில் இருப்பதில் 40% அளவு மட்டுமே ஆக்சிஜன் இருக்கும். மிக உயரத்தில் உடலை வருத்திக்கொண்டு மலையேறும் போது உடலின் அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படும். மிகக்குறைந்த அளவு மட்டுமே ஆக்சிஜன் இருக்குமென்பதால் உடல் செயலற்று போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

Read more