ஏன் இவர்களின் சாவு நமக்கு வலிப்பதில்லை? | துப்புரவு பணியாளர்களின் மரணம்

இவர்கள் தொடர்ச்சியாக அகால மரணம் அடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த தேசம், எதுவுமே நடக்காததுபோல் நகர்ந்துகொண்டிருக்கிறது.   நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் திரு

Read more

Traffic Signal ஐ மீறும் படித்த அறிவாளிகள் 1 Minute Pls

  என்னப்பா ரோடு போடுறாங்க ஆட்சி செய்றவங்க சரி இல்ல எங்க பாரு குப்பை , கண்ட இடத்துல அப்புடியே போட்டு அசிங்கப்படுத்துறாங்க எவ்வளவு வேகமா போறானுக

Read more

Manual Scavenging : சாக்கடை அள்ளும் மனிதர்கள் வெட்கப்பட வேண்டாமா?

இன்று தொலைக்காட்சியிலும் சமூகவலைதளங்களிலும் போபாலில் எடுக்கபட்ட வீடியோ பகிரப்பட்டு வருகின்றது . அதில் கழுத்து உயரத்திற்கு நிரம்பியிருக்கும் சாக்கடைக்குள் நின்று கொண்டிருக்கும் ஒருவர் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு சாக்கடைக்குள்

Read more

நடுரோட்டில் வாகனத்திலேயே சாமி கும்பிடும் பக்திமான்களே

நடுரோட்டில் வாகனத்திலேயே சாமி கும்பிடும் பக்திமான்களே  – கடவுள் யார் பக்கம் இருப்பார் தெரியுமா? நிச்சயமாக உங்கள் பக்கமில்லை

Read more

குமாரசாமி முதல்வராகிறார் – இப்போ ஜனநாயகம் வென்றுள்ளாதா ? சில கேள்விகள்

எண்ணிக்கை மட்டுமே பிரதானமாக இருக்கக்கூடிய நம் ஜனநாயகத்தில் தற்போது காங்கிரஸ் மற்றும் JDS+ கூட்டணி (118) இடங்களை பெற்று இருப்பதாக கூறி ஆட்சி அமைக்கிறார்கள் . இதற்கு

Read more

நீங்க பன்ற ஒரு ஷேர் ,லைக் ஒருத்தரோட உயிரை பறிக்குமா ? பறிக்கும் – எப்போது நாம் திருந்தப்போகிறோம்?

சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது சம்பவம் : 01 திருவண்ணாமலையில் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அத்திமூர் கிராமம், தண்ணீர்குளம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சாமி

Read more

என் ஜன்னலுக்கு வெளியே – நம்பிக்கையில்லா நீதிமன்றங்கள் ஜனநாயக பேராபத்து

தாய்ப்பாலினும் தூய்மை , நம்பிக்கை நீதிமான்களின் மேல் இருக்க வேணும்   என் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் ஆலமரத்தினடியில் நடக்கும் ஊர் பஞ்சாயத்து தெளிவாக தெரியும்

Read more

என் ஜன்னலுக்கு வெளியே : வார்த்தைகளில் இவ்வளவு வக்கிரமா ?

காலை வெயில் வந்துவிட்டது , அதனையும் தாண்டி திடீரென சட சடவென கோடை மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது . இந்த கடும் வெயிலுக்கு கோடை மழை சற்று

Read more

என் ஜன்னலுக்கு வெளியே – மறதி நம்மை வீழ்த்தும் சதி

காலை தேநீரை அருந்திக்கொண்டே செய்தித்தாள்களை புரட்ட ஆரம்பித்தேன். செய்தித்தாள்களில் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக பல யூகங்கள் ஆளுநரை மையப்படுத்தி வந்தன . ஆளுநர் நடத்திய செய்தியாளர்கள்

Read more

என் ஜன்னலுக்கு வெளியே – நிர்மலாதேவி முளைத்தால் கிள்ளி எறிந்து விடு தமிழச்சியே

எத்தனையே விசயங்கள் என் ஜன்னலுக்கு வெளியே நடக்கின்றன . அத்தனை பற்றியும் பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத எனக்கு “பெண்  பேராசிரியரே (நிர்மலாதேவி) நான்கு மாணவிகளை உயர்பதவி  காமுகன்களின்

Read more