30 மகாத்மா காந்தி பொன்மொழிகள் | 30 Mahatma gandhi quotes in tamil

மஹாத்மா காந்தி பொன்மொழிகள் [mahatma gandhi ponmozhigal in tamil] உலகம் போன்றக்கூடிய பொன்மொழிகள். உலகிலேயே சிறந்த தலைவராக கருத்தப்படக்கூடிய மஹாத்மா காந்தி அவர்கள் மனிதர்கள் பின்பற்ற

Read more

முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் பலரால் மதிக்கப்படும் ஒரு தலைவர். அவருக்கு சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல் ஆர்வலர், நாடாளுமன்றவாதி, சமூக மற்றும் சமய சீர்திருத்தவாதி, தொழிற்சங்கத் தலைவர் மற்றும் சொற்பொழிவாளர் என பல துறைகளில் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கியவர். ஆடம்பரமாக வாழக் கூடிய பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும், எளிமையான வாழ்க்கையையே விரும்பினார். அவர் நல்லொழுக்கம், சேவை, உண்மை, தியாகம், ஞானம், தைரியம், தொண்டு மற்றும் உன்னதத்தின் உருவகமாக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என்ன பேசினாரா அதையே உறுதியுடன் நடைமுறைப்படுத்தினார் மற்றும் அவர் பயிற்சி செய்ததைத்தான்  பிறருக்கு பரிந்துரைத்தார்.

Read more

ஷிவ் நாடார்: HCL நிறுவனரின் சாதனைக் கதை

HCL என்ற மாபெரும் தொழில்நுட்ப ஸ்தாபனத்தின் வாயிலாக இந்தியாவை தொழில்நுட்பத்தின் முக்கிய இடமாகவும் ஆசியாவில் உயர்ந்த நிலையிலும் இருப்பதற்கு முக்கியக்காரணம் ஷிவ் நாடார் என்றால் மிகையாகாது. நீங்கள் வெற்றிபெற உத்வேகமிக்க வெற்றிக்கதையை தேடினால் இந்தக்கதை நிச்சயம் உங்களுக்கானது தான்.

Read more

குல்சாரி லால் நந்தா – மறக்கப்பட்ட பிரதமர் – வாடகை கூட கொடுக்க முடியாத அவலத்தில் மறைந்த தலைவர்

அரசியலில் வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தாலே பலர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு முறை இடைக்கால இந்திய பிரதமராகவும் கேபினெட் அமைச்சராகவும் இருந்த குல்சாரி லால் நந்தா தனது இறுதிக்காலத்தில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்டார். அவரை யாரென்று வீட்டு உரிமையாளருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை. அவர் மறக்கப்பட்ட இந்திய பிரதமர்.

Read more

Dr சஞ்சய ராஜாராம் | மில்லியன் கணக்கான மக்களை காப்பாற்றியது இவர் உருவாக்கிய கோதுமை ரகங்கள்

உயர்ந்துகொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஈடான உணவு உற்பத்தி இல்லையென்றால் பசியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை உயரும். சஞ்சய ராஜாராம் உருவாக்கிய 480 வகையான கோதுமை வகைகள் பருவநிலை சவால்களை கடந்து வளரும் தன்மை கொண்டவை. இவரது ரகங்களால் கோதுமை உற்பத்தி ஆண்டுக்கு 200 மில்லியன் டன் அதிகரித்து, உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்துள்ளது.

Read more

யார் இந்த அயோத்திதாசர்? அம்பேத்கார், பெரியாரின் முன்னோடி எப்படி?

தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என பெரியார் கூறியது மட்டும் தான் தற்போது பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் தமிழர்கள் மீதான கோபத்தினால் “ஒரு பைசாத் தமிழன்” என்ற பத்திரிக்கையே நடத்தினார் அயோத்திதாசர். இந்தப்பெயருக்கு அவர் சொன்ன காரணம் “”ஒரு நயா பைசாவுக்குக் கூட தகுதியில்லாதவனாகத் தமிழன் இருந்துவருகிறான்” என்பது தான். ஒரு பொய்யை அல்லது புரட்டை ஆதாரபூர்வமாக நிறுவுவது தான் சிறந்தது என்பதை உணர்ந்து இருந்தார் அயோத்திதாசர். ஆகவே தான் அவர் அனைத்தையும் ஆராய்ச்சிகள், ஆய்வுகள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். உதாரணத்திற்கு, கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பவுத்தம் வசம் இருந்தவை என்றும் காலப்போக்கில், இவையெல்லாம் எப்படி இந்துமயமானது என்பதையும் விளக்கி எழுதினார். இவையெல்லாம் அப்போதைய காலகட்டங்களில் பெரும் விவாதப்பொருளாக விளங்கியவை.

Read more

ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்டது ஏன்?

அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவடைந்து ஐந்து நாட்களே நிறைவடைந்திருந்த சூழலில், ஏப்ரல் 14, 1865 – புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம் காண சென்றிருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஜான் வில்ஸ் பூத் என்ற புகழ் பெற்ற நடிகரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கறுப்பின மக்களுக்கு விடுதலை கொடுத்தது பொறுக்காமல் தென் மாநிலங்களின் ஆதரவாளரான பூத் ஆபிரகாம் லிங்கன் அவர்களை சுட்டுக்கொன்றார். மாபெரும் கொடுமைகளை அனுபவித்துவந்த கறுப்பின மக்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாபெரும் தலைவர் என்ற காரணத்திற்காகவே ஆபிரகாம் லிங்கன் இந்த பூமி உள்ளவரைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்.

Read more

நெல்சன் மண்டேலா வரலாறு : 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போராளி

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி அன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவராக இருந்து வந்தார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரது பெயரில் இருக்கும் நெல்சன் என்பது அவரது பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வைத்த பெயர் என சொல்லப்படுகிறது.

Read more

பாரக் ஒபாமா : இளம் வயதில் இவ்வளவு சவால்களா?

ஒருவர் ஜெயித்தவுடன் தான் அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் நாம் அவர்களது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதே கிடையாது. ஆனால் ஒவ்வொரு வெற்றியாளரின் பின்னால் பெரிய புரட்சிகரமான கதைகள் இருக்கும். அவற்றை நாம் அறிந்துகொள்ளும் போது அவர்களது நிகழ்கால நடவைக்கைகளுக்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் அமெரிக்காவின் அதிபராக இருந்த பாரக் ஒபாமா அவர்களின் கடந்த கால வாழ்க்கை என்பது நாம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய ஒரு விசயம். அவர் அந்த மாபெரும் பதவியை பிடிப்பதற்கு எவ்வளவு விசயங்களை செய்திருக்கிறார் என்பது நம்மை மலைக்க வைக்கும். உங்களை கடந்த காலத்திற்கு அழைத்து செல்கிறேன் வாருங்கள்.

Read more

அனில் அம்பானியை விடவும் முகேஷ் அம்பானி வெற்றியாளராக இருப்பது ஏன்? தெரியுமா?

திருபாய் அம்பானி [Dhirubhai] யின் இரண்டு திறமைசாலி பிள்ளைகள் தான் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும். 2002 ஆம் ஆண்டு திருபாய் இறந்த பிறகு மெல்ல மெல்ல சகோதரர்களுக்குள் மோதல் ஆரம்பித்தது. இருவருக்கும் இடையே இருக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சொத்துக்களும் நிறுவனங்களும் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போதைய காலகட்டத்தில், அம்பானி குடும்பத்தின் முகமாக இருந்தவர் அனில் அம்பானி. அவர் தான் முதலீட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். முகேஷ் அம்பானியோ அந்த காலகட்டத்தில் நிறுவனத்தை எப்படி முன்னேற்றுவது என்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

Read more