ஆளுமைகள்

30 மகாத்மா காந்தி பொன்மொழிகள் | 30 Mahatma gandhi quotes in tamil

மஹாத்மா காந்தி பொன்மொழிகள் [mahatma gandhi ponmozhigal in tamil] உலகம் போன்றக்கூடிய பொன்மொழிகள். உலகிலேயே சிறந்த தலைவராக கருத்தப்படக்கூடிய மஹாத்மா காந்தி அவர்கள் மனிதர்கள் பின்பற்ற ...

ஷிவ் நாடார்: HCL நிறுவனரின் சாதனைக் கதை

HCL என்ற மாபெரும் தொழில்நுட்ப ஸ்தாபனத்தின் வாயிலாக இந்தியா இந்த தொழில்நுட்ப யுகத்தில் முக்கிய இடத்தில் இருப்பதற்கு முக்கியக்காரணம் ஷிவ் நாடார் (Shiv Nadar) என்றால் மிகையாகாது ...

குல்சாரி லால் நந்தா – மறக்கப்பட்ட பிரதமர் – வாடகை கூட கொடுக்க முடியாத அவலத்தில் மறைந்த தலைவர்

அரசியலில் வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தாலே பலர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு முறை இடைக்கால இந்திய பிரதமராகவும் கேபினெட் அமைச்சராகவும் இருந்த குல்சாரி லால் நந்தா ...

Dr சஞ்சய ராஜாராம் | மில்லியன் கணக்கான மக்களை காப்பாற்றியது இவர் உருவாக்கிய கோதுமை ரகங்கள்

உயர்ந்துகொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஈடான உணவு உற்பத்தி இல்லையென்றால் பசியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை உயரும். சஞ்சய ராஜாராம் உருவாக்கிய 480 வகையான கோதுமை வகைகள் பருவநிலை ...

யார் இந்த அயோத்திதாசர்? அம்பேத்கார், பெரியாரின் முன்னோடி எப்படி?

> சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு மாற்று பௌத்தத்தை அடைவது என்ற முடிவை முன்மொழிவதற்கு முன்பாகவே அதனை முன்மொழிந்தவர் அயோத்திதாசர். > சாதிய ஏற்றத்தாழ்வுகளை விட்டொழித்து, சம்பிரதாய சடங்குகளை தாண்டி ...

ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்டது ஏன்?

இந்த உலகம் கண்ட சிறந்த தலைவர்களை வரிசைப்படுத்தினால் அதிலே நிச்சயமாக முதல் வரிசையில் இடம்பெறுவார் அமெரிக்க முன்னால் அதிபர் ஆபிரகாம் லிங்கன். “மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி” ...

நெல்சன் மண்டேலா வரலாறு : 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போராளி

ஒருவர் வாழ்வில் தோல்வியே அடையாததால் உலகப் புகழ் பெறுவதில்லை. ஒவ்வொரு தோல்வியிலும் துவளாது மீண்டும் மீண்டும் எழுவதில் தான் புகழ் பெறுகிறார்கள். – நெல்சன் மண்டேலா தென்ஆப்பிரிக்காவின் ...

பாரக் ஒபாமா : இளம் வயதில் இவ்வளவு சவால்களா?

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் அதிபராக வருவதென்பது அவ்வளவு சாதாரண விசயம் கிடையாது. அப்படி இருக்க, பாரக் ஒபாமா எப்படி அதிபர் ஆனார்? அவர் தன்னை அரசியலில் எப்படி ...

அனில் அம்பானியை விடவும் முகேஷ் அம்பானி வெற்றியாளராக இருப்பது ஏன்? தெரியுமா?

முகேஷ் அம்பானி தனக்கிருந்த சிறப்பு இயல்புகளாலும் தொழில்துறையை அவர் சரியான முறையில் புரிந்து வைத்திருந்தபடியாலும் தான் இன்று இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் உலகில் முன்னனி பணக்காரர்களில் ...
உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமாக விளங்கி வருகிறது இந்தியன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் [Indian Institute of Science (IISC)]. இதனை உருவாக்கிட அடித்தளமிட்டவர் ஜேம்ஷெட்ஜி டாடா. ஆனால் அவருக்கு அத்தகைய எண்ணத்தை விதைத்தவர் சுவாமி விவேகானந்தர். ஆச்சர்யமாக உள்ளதா? இருவரின் சந்திப்பு இந்திய தொழில்நுட்பத்துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

விவேகானந்தர் – ஜேம்ஷெட்ஜி டாடா சந்திப்பு எப்படி இந்தியாவையே புரட்டிப்போட்டது?

உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமாக விளங்கி வருகிறது இந்தியன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் [Indian Institute of Science (IISC)]. இதனை உருவாக்கிட ...

அம்பேத்கர் ‘அறிவின் சின்னம்’ என ஏன் அழைக்கப்படுகிறார்? | Symbol of Knowledge

கல்வி என்பது குறிப்பிட்ட சமூகத்திற்கு இல்லை என மறுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் அங்கே பிறந்த ஒரு குழந்தை கல்வியின் பால் பெரிய ஈர்ப்பு கொண்டு புத்தகங்களை வாசித்து ...

திரு.ராம்நாத் கோவிந்த் – சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், குடும்பம்

இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக இருப்பவர் தான் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த். இந்தியாவின் முதல் குடிமகனாக விளங்கும் இவரின் வாழ்க்கை வரலாறு பலருக்கு தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. அந்தக்குறையை ...

1 மாணவருக்காக 50KM பயணித்து பாடம் நடத்தும் ஆசிரியர், பிறகு நடந்த பெரிய மாற்றம்

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் இருந்து செல்வதற்கு சரியான வழியே இல்லாத சந்தர் என்ற இடத்திற்கு அருகேயுள்ள கிராமத்திற்கு ஒரு மாணவருக்கு பாடம் நடத்திட ஐம்பது கிலோமீட்டர் பயணம் ...

ஒருநாள் முதல்வர் : யார் அந்த சிருஷ்டி கோஸ்வாமி? | One Day CM Srishti Goswami

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 கொண்டாடப்படுவதை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயதான சிருஷ்டி கோஸ்வாமி நியமிக்கப்பட்டார். யார் அந்த சிருஷ்டி ...

மருத்துவர் சாந்தா : புற்றுநோயாளிகளுக்கு கரம் கொடுத்த கடவுள்| Dr V Shanta

தென்னிந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் மையமாக அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தை உருவாக்கியதில் பெரும்பங்காற்றியவர் மருத்துவர் சாந்தா [Dr V Shanta].தனது வாழ்க்கையையே புற்றுநோயாளிகளுக்காக அர்ப்பணித்த போற்றுதலுக்கு உரியவர் ...

அடால்ஃப் ஹிட்லர் பற்றி அறியாத 10 தகவல்கள் | 10 Interesting Facts About Adolf Hitler

வரலாற்றின் பக்கங்களை திருப்பிப்பார்த்து நீங்கள் அறிந்ததிலேயே கொடூரமானவர் யாரென கூறுங்கள் என்றால் பெரும்பாலானவர்களின் பதிலாக ‘ஹிட்லர்’ என்பதுதான் இருக்கும். உண்மையில் யார் இந்த ஹிட்லர்? அவரைப்பற்றி நீங்கள் ...

11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?

ஒரு ஆண்டு கூட முழுமையாக பிரதமராக பதவி வகிக்க முடியாதவரால் பெரிதாக என்ன செய்திருக்க முடியும் என கேட்பவர்களுக்கு “என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த ...

எம்லைன் பங்கர்ஸ்ட் : பெண்கள் வாக்குரிமைக்காக போராடி வென்ற பெண் | Emmeline Pankhurst (1858 – 1928)

எம்லைன் பங்க்ஹர்ஸ்ட் ஒரு முன்னணி பிரிட்டிஷ் கால பெண்கள் உரிமை ஆர்வலராக இருந்தார், அவர் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை வென்றெடுக்க இயக்கத்தை வழிநடத்தினார். அவர் இறப்பதற்கு முன்னதாக ...

மேதகு பிரபாகரன் ஆயுதமேந்தியது ஏன்?

காந்தியின் அகிம்சை வழிமுறையை பின்பற்றி வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த பிரபாகரன் ஆயுதமேந்தி மக்களின் நலன் காக்க போர் செய்திடுவார் என யாரும் கணித்திடவில்லை. ஆனால் நடந்த சம்பவங்களும் ...

சாதத் ஹசன் மண்ட்டோ : ரத்தமும் சதையுமாக எழுதியவர் | Saadat Hasan Manto Bio in Tamil

வாழ்ந்த காலங்களில் ஆபாசங்களை,வன்முறைகளை தனது எழுத்துக்களாக கொண்டிருக்கிறார் என நீதிமன்ற வாசலுக்கு பலமுறை இழுக்கப்பட்டிருந்தாலும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக தன் எழுத்துக்கள் இருப்பதாகக் கூறி அதன் வழியே ...

உ.வே.சாமிநாத ஐயர் | தமிழ் காத்த தலைவர் | தமிழ் தாத்தா | உ.வே.சா

அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த தமிழின் தொன்மையான இலக்கியங்களை வரும் தலைமுறைக்காக புதுப்பித்து பாதுகாத்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ...

தோழர் ஜீவா – மறக்க முடியாத மனிதர்கள்

இன்று  நாம்  சந்திக்கும்  பல நண்பர்களின் பெயர்கள் ஜீவா. ஆனால் அவர்களுக்கு அந்த பெயருக்கான காரணமும் அந்த பெயருக்கு சொந்தக்காரரான தோழர் ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் ...

மலாலா -அவள்தான் பெண்

அவள்தான் பெண்… மகளிர் தினம் உலகம் முழுவது மார்ச் மாதம் 8 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் மகளிருக்கு பெருமை சேர்த்த ஒரு பெண்ணை ...
Share with your friends !