5 tips for being a successful working women | Tamil | பெண்கள் சிறப்பாக வேலை செய்திட 5 ஆலோசனைகள்

அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிபுரிகின்றனர்  . ஆனால் சம்பள உயர்வு , பதவி உயர்வு , பணி செய்தல் போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் தேக்கங்கள்

Read more

தொடர் கொலைகளை வெறும் ஒருதலைக்காதல் என ஒதுக்கிவிட முடியுமா ? ஆண்கள் மட்டுமே குற்றவாளிகள் ,பெண்கள் அப்பாவிகள் என முடிவுக்கு வருவது சரியானதா ?

மகளிர் தினம் முடிந்த அடுத்த நாளே அஸ்வினி என்னும் கல்லூரி படிக்கும் இளம்பெண் அழகேசன் என்னும் நபரால் பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார் . இதற்கு காரணம்

Read more

நான் என்கிற அடையாளம் இழந்தேன் – இப்படிக்கு அவள்

பெண்களுக்கு பொருளதார சுதந்திரமே உண்மையான சுதந்திரம் என்பதையும் நல்ல திறமை படிப்பறிவு இருந்தும் திருமணத்திற்கு பிறகு கணவன் வீட்டு அடுப்பாங்கரையோடு அடங்கிப்போகும் பெண்களுக்கு இப்பதிவு . நான்

Read more

எப்போ கல்யாணம் – தயவு செய்து கேட்காதீர்கள் – இப்படிக்கு அவள் இந்து

25 வயதை கடந்துவிட்டால் “எப்போ கல்யாணம் ” என்கிற கேள்வி தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது . அவர்களின் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் கேட்கும் இக்கேள்வியை தவிர்க்கலாமே

Read more

கேள்வி குறியாக நான்? – இப்படிக்கு அவள் ராணி

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல விதமான மன சங்கடங்களை தன்னுள்ளே கொண்டிருக்கின்றனர். அதனை சமூகத்தோடு “இப்படிக்கு அவள்” பக்கத்தின் மூலமாக பகிர்ந்துகொண்டால் சுமை தீரும் மற்றும் பிற பெண்களுக்கும் அது விழிப்புணர்வாய் அமையும்.

Read more

கணவன் அடித்தால் பெற்றோர் கூட கேட்பதில்லை , அனாதையா நான் – இப்படிக்கு அவள் கவி

அம்மாவிற்கு அதிகம் வலி கொடுக்காமல் பிறந்தேனாம் . ஆயா அடிக்கடி சொல்லுவார் . நான் பிறந்த உடன் குடும்பமே சந்தோச வெள்ளத்தில் மிதந்து போனதாம் . முதல்

Read more

கனவாகவே முடியுமோ என் கனவுகள் – இப்படிக்கு அவள் (அபிநயா)

பெண் தன் அடையாளங்கள் எல்லாவற்றையும் இழந்து புதியவளாக மாறுகிறாள் அவள் திருமணத்தில்.உடன் பிறந்தவனோ கட்டியவனோ எவனோ ஒரு ஆண்மகன் செய்த செயலை அவள் செய்தால் குற்றமாய்  பார்க்கிறது

Read more

சமைக்க துவைக்க மட்டுமில்லை நான் – இப்படிக்கு அவள் நிஷோ !

உரக்க கூவுகின்றன இன்றைய சேவல்கள் அலாரம் அடிக்கிறது அதிகாலை துயில் எழபுதுமை யாதெனில் அடுமனைக்கு பெயர் ‘smart  kitchen’ அதைத்தவிர பழமை வேறேதும் மீறப்படவில்லைஏசிய குரலுடன் அன்பாய்

Read more

பெண்களின் கற்பு ஆண்களின் ஆயுதமா??

நண்பர்களே தொல்காப்பியம் முதல் இன்று வரை ஆண்களாகிய நாம் பெண்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் இருந்து கொஞ்சம் கூட விலகவேயில்லை. நாம் இந்த உலக நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து பார்த்தால் நமக்கான சட்டம், மத கோட்பாடு, சிறந்த பல காவியங்கள் என அனைத்தையுமே படைத்தது ஆண்கள் தான். ஆக இந்த உலகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆண்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

Read more