கறைபடியா கரங்கள் கவிதை | Kamarajar Kavithai

கர்மவீரர் காமராசர் அவர்கள் அனைத்து தலைமுறையினரும் போற்றும் ஒரு தலைவராக இருந்து வருகிறார். நல்ல அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்றால் இன்றளவும் அவரையே அனைவரும் உதாரணமாக கூறுகிறார்கள். காமராஜர் ஆட்சி தருவோம் என மாற்றுக்கட்சியினர் கூட கூறுவதற்கு காரணம் அவர் தந்த தூய்மையான மக்களாட்சி தான். அவரது பணிகளையும் அவரது கறைபடியா கரங்கள் பற்றியும் இங்கே “கறைபடியா கரங்கள் கவிதை” என்ற தலைப்பில் சிறு கவிதை ஒன்றை எழுதி இருக்கிறேன். படியுங்கள் மகிழுங்கள்.

Read more