தேர்தல் பத்திரம் “சட்டவிரோதம்” – பாஜகவிற்கு பெருத்த பின்னடைவா?

2018 ஆம் ஆண்டு முதல் பெரும் எதிர்ப்பையும் மீறி அமலுக்கு வந்தது தான் இந்த தேர்தல் பத்திரம் திட்டம். இதனை எதிர்த்து சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு “தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம்” என தீர்ப்பு அளித்துள்ளது.

Read more