2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் யார்? அவர்களது சாதனைகள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல்,மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 பிரிவுகளில் மிகப்பெரிய பங்களிப்பு செய்திடும் சாதனையாளர்களை போற்றும் விதத்தில் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களுக்கு விருதுடன் SEK 9,000,000 (Swedish Krona) வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 7 கோடியே 22 லட்சம். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

Read more