Site icon பாமரன் கருத்து

புத்தகங்கள்

ரசவாதி புத்தகம் யார் வாசிக்கலாம்? | The Alchemist Tamil Book Review

ரசவாதி என்கிற புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன் இது ஏதோ மந்திரம் சார்ந்த நூல் என்றோ வேதியியல் சார்ந்த நூல் என்றோ நினைத்துவிட வேண்டாம். வாழ்க்கையின் விளிம்பு நிலையில் ...

“உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்” புத்தகம் வாசித்துவிட்டீர்களா? | The Happiest Man on Earth

எழுத்தாளர் மருதன் அவர்கள் எழுதிய ‘ஹிட்லரின் வதை முகாம்கள்’ என்ற புத்தகத்தின் வாயிலாக வரலாற்றின் கொடுமையான “வதை முகாம்கள்” குறித்து தெரிந்து கொண்டிருப்போம். அங்கே, ஒரு மனிதன் ...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை | Veetin Moolaiyil oru samaiyalarai

“வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” புத்தகம் குறித்து சுனிதா கணேஷ் குமார் அவர்கள் முகப்புத்தகத்தில் எழுதிய புத்தக அறிமுக கட்டுரை உங்களுக்காக…. இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் ...

அர்த்தமுள்ள அந்தரங்கம் புத்தகம் – ஏன் வாசிக்க வேண்டும்?

மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சி, காமம், மனம் பற்றிய அறிவியல்பூர்வமான தகவல்களின் தொகுப்பே இந்நூல். ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்த ஐம்பத்திரண்டு அத்தியாயங்கள் தொகுக்கப்பட்டு ‘அர்த்தமுள்ள அந்தரங்கம்’ ...

அடுத்த வினாடி புத்தகம் PDF Free Download

ஒவ்வொருவரும் வெற்றி பெற விரும்புகிறோம். அதற்காக நம்மை தயார்படுத்திக்கொள்ள பல சுயமுன்னேற்ற புத்தகங்களை வாசிக்கிறோம். இந்தப் புத்தகமும் அந்த வரிசையில் உள்ள ஒரு சுயமுன்னேற்ற புத்தகம் தான் ...

காவிரி மைந்தன் Book PDF Download – அனுஷா வெங்கடேஷ்

If you searching for “Download Kaaviri Mainthan Book” then this is the right place to download this book. Here you ...

வேள்பாரி PDF Download

பொன்னியின் செல்வன் நாவலுக்கு எப்படிப்பட்ட வாசகர் கூட்டம் உண்டானதோ அதைப்போலவே வேள்பாரி நாவலுக்கும் பெரிய அளவில் வாசகர் கூட்டம் உருவாகிவருகிறது. வேள்பாரி புத்தகத்தை PDF வடிவில் பெற ...

6 ஜெயமோகன் சிறந்த புத்தகங்கள் | 6 Jeyamohan Best Books

தமிழ் வாசகர்கள் தவறவிட முடியாத ஒரு சிறந்த எழுத்தாளர் ஜெயமோகன். இவர் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. ஜெயமோகன் அவர்கள் பல நாவல்கள், கட்டுரைகள், ...

அசோகமித்திரன் எழுதிய “தண்ணீர்” நாவல் | Asokamitran Thaneer PDF Download

தண்ணீர் பிரச்சனை இன்று அனைவருக்குமான பிரச்சனையாக மாறிவிட்டது. கிராமம், நகரம் என்ற பாகுபாடு ஏதுமின்றி இந்தப்பிரச்சனை இருக்கிறது. இது வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக மட்டுமல்லாமல் உறவுகளுக்குள்ளும் சில ...

100 சிறந்த தமிழ் புத்தகங்கள் | 100 Best Books In Tamil

தமிழ் எழுத்துலகின் ஆளுமைகளில் மிக முக்கியமானவரான திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தில் இருந்து 100 சிறந்த தமிழ் புத்தகங்களை வரிசைப்படுத்தி தந்துள்ளார். அந்தப் ...

இறையுதிர் காடு புத்தகம் | போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை வரலாற்றை அறிய படிக்கலாம்

புத்தகத்தின் பெயர் : இறையுதிர் காடு ஆசிரியர் பெயர் : இந்திரா சௌந்தர்ராஜன் பதிப்பகம் : விகடன் பிரசுரம் பக்கங்கள் : 1104 விலை : ₹1375 ...

அறம் – ஜெயமோகன் – Tamil Book Download

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறந்த புத்தகங்களில் ஒன்று அறம் புத்தகம். இந்த புத்தகத்தில் 12 சிறந்த கதைகள் உள்ளன. அவை அனைத்துமே படிப்போரை நல்ல வழியில் பயணிக்க ...

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள், சாகித்ய அகாடமி விருது வென்ற புத்தகம்

தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளரும் ஊடகவியலாளருமான மாலன் அவர்கள் மொழிபெயர்த்துள்ள “ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்” என்ற புத்தகத்திற்காக சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார் ...

இந்த 8 நாவல் ஆசிரியர்களின் படைப்புகளுக்கு உங்கள் புத்தக அலமாரியில் இடம் கொடுங்கள் | novel writers in tamil

உலகின் தொன்மையான மொழிகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. அதைப்போலவே, தமிழ் இலக்கிய உலகத்திற்கும் பெரிய பாரம்பரியம் உண்டு. காலம் நகர நகர புதிய புதிய வாசிப்பாளர்களையும் ...

பங்குச்சந்தை பற்றிய அறிய சூப்பர் புத்தகம் : அள்ள அள்ளப் பணம் – சோம.வள்ளியப்பன்

ஸ்மார்ட் போன், ஆன்லைன் பண பரிவர்த்தனை போன்ற வசதிகள் காரணமாக யார் வேண்டுமானாலும் பங்குசந்தையில் முதலீடு செய்திட முடியும். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை என்பதே ...

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் | மருதன் | Sherlock Holmesaal Theerka Mudiyatha Puthir

வித்தியாசமான தலைப்புகளில் பல கட்டுரைகளை தாங்கி வந்துள்ளது இந்தப்புத்தகம். சிறிய விசயங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு எப்படி நெடுங் கட்டுரைகளை படைக்க முடியும் என்பதற்கோர் உதாரணம் இது. எழுத்து ...

என் இனிய இயந்திரா | சுஜாதாவின் சூப்பரான புத்தகம் | Sujatha Book

அறிவியலையும் கற்பனையையும் மிகச்சரியாக கையாளக்கூடிய வித்தை தெரிந்த சிலரில் முக்கியமானவர் சுஜாதா. 1986 வாக்கில் என் இனிய இயந்திரா என்ற தொடர்கதையை சுஜாதா எழுதினார். அதன் கதைக்கரு, ...

மரப்பாச்சி சொன்ன ரகசியம் | குழந்தைகள் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் சுருக்கம் : ஒரு குழந்தை தனக்கு நடந்ததை தனது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடத்தில் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தைரியமாக சொல்லும் மன ...

ஒரு புளியமரத்தின் கதை நாவல் | சுந்தரராமசாமியின் வாசிக்க வேண்டிய நாவல்

ஒரு புளியமரத்தின் கதை – ஒவ்வொரு ஊரிலும் பெரிய புளியமரம் இருக்கும். நாம் காணாத பல விசயங்களை அது கண்டிருக்கும். அப்படியொரு ஜீவராசியான புளியமரம் சூழ்ச்சியால் வெட்டப்படும் ...

வால்காவிலிருந்து கங்கை வரை | மனித சமுதாய வரலாற்றை அறிய உதவும் புத்தகம்

உலகத்திலுள்ள எண்ணற்ற மொழிகளில் உள்ள எழுத்துச்சான்றுகள், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாடுகளின் பழக்கவழக்கங்கள், புதைபொருள்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் ...

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும் புத்தகம்

“ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க” என்ற தலைப்பே நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப்படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். புத்தகம் : ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! ஆசிரியர் : ...

தேசாந்திரி Book PDF Download | எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பயண அனுபவ குறிப்புகள்

பயணங்களுக்காக வாழ்வையே அர்பணித்திருக்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது பயண அனுபவங்களை வரலாற்றின் குறிப்புகளோடு தந்திருக்கும் புத்தகம் தேசாந்திரி. படிக்கும் போதே நாமும் பயணம் செய்திட வேண்டும் ...

“உங்களில் ஒருவன்” புத்தகம் | திமுகவினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் | விலை ரூ 500

வரலாற்றில் முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க பலருக்கும் ஆர்வம் இருக்கும். நெருக்கமாக அவர்களை அறிந்துகொள்ள அது உதவும். கலைஞர் நெஞ்சுக்கு நீதி எழுதியது போல அவரது ...

“செகாவ் வாழ்கிறார்” புத்தகம் | ஆன்டன் செகாவ்வின் வாழ்க்கையை அறிய உதவும் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம்

மொழி பெயர்ப்பு அரங்குகளில் ஆன்டன் செகாவ் என்ற ரஷ்ய எழுத்தாளரின் பெயரை நீங்கள் அதிகம் கண்டிருக்கலாம். உலகமே வியந்து கொண்டாடும் செகாவ்வின் வாழ்க்கையை வாசகர்கள் அறிந்துகொள்ள அற்புதமாக ...

உங்களை வெற்றியாளராக்கும் நான்கு புத்தகங்கள் | விலை ரூ. 299 மட்டுமே | Success Mantra Books In Tamil

  உங்களது மனதின் அற்புத சக்தியை ஊக்குவித்து உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல உதவும் சிறந்த நான்கு புத்தகங்களின் தொகுப்பு இது. புத்தகம் எவ்வளவு எடை குறைவாக உள்ளதோ ...

நான் இந்துவல்ல நீங்கள்? Book Pdf | இந்து மதம் குறித்த தேடலை அதிகமாக்கும் தொ.பரமசிவன் புத்தகம்

புத்தகம் – நான் இந்து அல்ல நீங்கள்…? ஆசிரியர் – தொ.பரமசிவன் பதிப்பகம் – வானவில் புத்தகாலயம் பக்கங்கள் – 16 விலை – ₹11 உலகமயமாக்கல் ...

“காவல்கோட்டம்” புத்தகம் மதுரையின் 600 வருட வரலாறு | சு. வெங்கடேசன்

காவல் கோட்டம் இதுவரை தமிழ் நாவல்களில் கையாளப்படாத கள்ளர்களின் வாழ்க்கை முறை குறித்த பிரதியினை கையாள்கிறது. மதுரை மாநகரின் கிட்டத்தட்ட 600 வருட வரலாற்றினை காலகாலமாக கையாள்கிறது ...

“இடக்கை” நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதை

செய்திடாத தவறுக்காக “குற்றவாளி” எனும் பெயரை சுமந்துகொண்டு நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதைதான் இடக்கை என்ற நாவல். நாவல் முழுவதும் அநியாயமாக ...

“காஃப்கா எழுதாத கடிதம்” வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் | எஸ்.ராமகிருஷ்ணன்

28 கட்டுரைகளும் படித்து முடிப்பதற்குள் எல்லாவித உணர்வுகளுக்கும் நாம் பயணித்து விடுகிறோம். அது மட்டுமல்ல உலகின் பல நாடுகளுக்கும் அழைத்துச் செல்லும் மனோபாவம் ,அங்குள்ள மனிதர்களின் வாழ்வியலையும் ...

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை | சாகித்ய அகாடமி விருது வென்ற அம்பையின் புத்தகம்

அம்பை அவர்கள் எழுதியிருக்கும் “சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” அனைவரும் படித்துத் தெளிய வேண்டிய ஓர் அற்புதமான புத்தகம். இந்தப் புத்தகத்தை  வாசித்து பலர் சமூக ...

மண்டியிடுங்கள் தந்தையே : எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் | Mandiyidungal Thandhaiye

’மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற தலைப்புதான் நாவலின் மையப்பொருள். டால்ஸ்டாய் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வுதான் நாவலின் கதைக்கரு. அவரது வாழ்க்கை வரலாற்றில் இரண்டு வாக்கியங்களில் அந்த நிகழ்வு ...

“வேள்பாரி” படிக்கத் திகட்டாத சரித்திர புனைகதை புத்தகம் | சு.வெங்கடேசன்

ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் “பொன்னியின் செல்வன்” புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன் ...

“நரிப்பல்” இறையன்புவின் எளிய மனிதர்களின் சிறந்த கதைகள்

சராசரி மனித வாழ்வில் இருந்து விலகிப் போனவர்களின் காலடித்தடத்தையும் – பச்சை மரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம்பிடித்து ...

தெய்வம் என்பதோர் புத்தகம் | தெய்வங்கள் பற்றி கள ஆய்வு செய்து எழுதி இருக்கிறார் தொ.பரமசிவன்

ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் என்பது உண்டு. மக்கள் பண்பாட்டினை அறிய வேண்டுமெனில் அவர்கள் வணங்கும் தெய்வங்களை குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்தும் தொ.பரமசிவன், தெய்வங்கள் பற்றிய ...

“தமிழக அரசியல் வரலாறு” – தமிழக அரசியல் வரலாற்றை துவக்கம் முதல் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகம் – முத்துக்குமார்

இன்றைய தலைமுறை தமிழ்நாட்டின் அரசியலை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளது. அப்படி சுதந்திரத்திற்கு பிறகு துவங்கி 2000 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசியல் களத்தை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் ...

“ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்” சம்பவத்தன்று இருந்த தா.பாண்டியன் எழுதிய புத்தகம்

  முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழகத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பின் போது அகால மரணம் அடைந்தார். தமிழகம் இன்னமும் வருத்தப்படும் இந்த நிகழ்வு குறித்து பலர் ...

“கடவுள் கற்ற பாடம்” புத்தகம் வாசிக்க வேண்டிய கதைகளின் தொகுப்பு | சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர்

10 முன்னனி பிரெஞ்சு படைப்பாளிகளின் 11 கதைகள் இந்த “கடவுள் கற்ற பாடம்” என்ற புத்தகத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இதனை தமிழாக்கம் செய்தவர் சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர். அதிலே ...

ஏழாவதுஅறிவு (மூன்று பாகங்கள்) | வெ.இறையன்புவின் வாசித்தே ஆக வேண்டிய புத்தகம்

தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சமூகத்தையும் எதிர்கால சந்ததிகளையும் ஊக்குவிப்பதற்காகவே பயன்படுத்துகிறவர்கள் வெகு சொற்பம். அதிலே ஒருவர் தான் “இறையன்பு ஐஏஎஸ்”. அவரது நேர்மையான செயல்பாடு பலருக்கு ...

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் | ஜெயகாந்தன் புத்தகம்

சமூகம் கவனிக்காத மனிதர்களை கதைகளின் நாயகர்களாக மாற்றி அவர்களின் பக்கத்தில் நின்று கொண்டு அவர்களை கதாநாயகர்களாக மாற்றி, அவர்களின் உணர்வுகள், கேள்விகள், கோவங்கள், ஏக்கங்கள் போன்ற உணர்வுகளை ...

“சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது” இளையோர் வாசிக்க வேண்டிய புத்தகம்

சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது : இந்தப்புத்தகத்தில் காமம் குறித்தும், பெண்கள் மீது ஆண்கள் கொண்டிருக்கும் உளவியலையும், ஆண்கள் எப்போதும் பெண்களை “ஆண்” என்ற இடத்திலிருந்து பார்ப்பதனால் ...

பனி மனிதன் – சிறுவர்களுக்கான மொழியில் எழுதப்பட்ட அருமையான ஜெயமோகன் புத்தகம்

தனது 7 வயது மகனிடம் இந்த நாவலின் அத்தியாயங்களை கூறி அந்த சிறுவனுக்கு புரிந்தால் மற்ற குழந்தைகளுக்கும் புரியும் என்று சோதித்து இந்த நாவலை படைத்ததாக ஆசிரியர் ...

மாபெரும் சபைதனில் புத்தகம்… உதயச்சந்திரன் ஐஏஎஸ் எழுதிய சிறந்த புத்தகம்

மாபெரும் சபைதனில் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகாரம் என்பது சாமானியர்களுக்கு நல்லது செய்வதற்காகவே வழங்கப்படுகிறது என்பது வலியுறுத்தும் புத்தகம் இது. போற்றத்தக்க ஐஏஎஸ் அதிகாரியான உதயச்சந்திரன் அவர்கள் ...

அறியப்படாத தமிழகம் தொ.பரமசிவன் | Ariyappadatha Tamizhagam PDF Download

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல் [Ariyappadatha Tamizhagam]. ஒரு பொருட்டாக நாம் கருதாத செய்திகளை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் ...

“கழிவறை இருக்கை” தமிழ் புத்தகம் வாசியுங்கள்

புத்தகம் : கழிவறை இருக்கை ஆசிரியர்: லதா பக்கங்கள்: 224 விலை: ₹225 பதிப்பகம்: Knowrap Imprints கழிவறை இருக்கை – ஆசிரியர் லதா அவர்களின் முன்னுரை ...

சித்தார்த்தன் நாவல் – ஹெர்மன்_ஹெஸ்ஸே

விமோசனத்தை அடைவதற்காக உலக வாழ்வியலில் இருந்து பின்வாங்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை; மாறாக, வாழ்க்கையைவிட்டு விலகி ஓடுவதைவிட அதன் முழுமையோடு அரவணைத்து, அறிவதே சிறந்த வழி என்பதை ...

பாரதிக்கும் எனக்கும் பழக்கம் : வ.உ.சிதம்பரம்பிள்ளை

மகாகவி பாரதியாருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி க்கும் என்ன பழக்கம்.? சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட சமகாலத்தவர்கள் என்று மட்டுமே இதுநாள் வரையிலும் எனக்கு தெரியும். ஆனால் பாரதியும் ...

இமையம் எழுதிய பெத்தவன் நாவல் | சாதிய படுகொலையில் பெற்றவர்களின் பரிதாபநிலை

மாற்று சாதியை சேர்ந்த ஆண் பெண் இடையே காதல் மலர்ந்தால் அங்கே சாதிய படுகொலைகள் நிகழ வாய்ப்பு உண்டு. அப்படி நடக்கும் சாதிய கவுரவ படுகொலைகளில் பல ...

கடவுளைப் பார்த்தவனின் கதை புத்தகம் வாசியுங்கள்

கடவுள் பற்றிய விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்றுவரும் இந்த காலகட்டத்தில் உண்மையான கடவுள் எங்கே இருக்கிறார் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதிய “கடவுளைப் ...

“செல்லாத பணம்” எளிய நடையில் எழுதப்பட்ட சிறந்த நாவல் | PDF DOWNLOAD

அண்மையில் செல்லாத பணம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமயம் அவர்கள் சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளார். மக்களின் உணர்வுகளை எழுதக்கூடிய முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ...

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் | PDF DOWNLOAD

இணையம் மற்றும் சமூகவலைதளங்களின் வருகையால் அரசியல் பரவலாக மக்களிடத்தில் சென்று சேர்ந்திருக்கிறது. நமக்கு நடக்கிற ஒவ்வொரு விசயத்திற்கும் அரசியலோடு தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் ...

அண்ணாவின் பகுத்தறிவு புத்தகங்கள் PDF DOWNLOAD

தமிழகம் கண்ட அறிவிற் சிறந்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் அறிஞர் அண்ணா. குறிப்பாக, தமிழகத்தை பகுத்தறிவு பாதையில் வெற்றிகரமாக அழைத்துச்சென்றவர், இன்றளவும் நம்மை உந்திக்கொண்டு இருப்பவர் அண்ணா என்றால் ...

வெ.இறையண்பு ஐஏஎஸ் எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்

நாம் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய சில முக்கியமான புத்தகங்களைத்தான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். இறையண்பு ஐஏஎஸ் [Best Books Of iraianbu] எழுதிய சிறந்த 10 ...

கரிசல் கதை சொல்லி கி.ராஜநாராயணன் பற்றி தெரியுமா?

கி.ரா என சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் கரிசல் மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்தி உலகிற்கு கொண்டு சேர்த்தவர். ஆகவே தான் கி.ரா கரிசல் இலக்கியத்தின் ...

Ponniyin Selvan PDF Download + Audio | பொன்னியின் செல்வன் Free Download

பொன்னியின் செல்வன் நூலை படிப்பதனால் வெறும் கதையை மட்டுமே நீங்கள் அறிய மாட்டீர்கள். கூடவே கல்கி அவர்களின் கற்பனை வளத்தால் கடந்த காலத்தில் நம் நிலம் எப்படி ...

மறக்கப்பட்ட தியாகி : அஞ்சலை அம்மாள் – ஜெயிலில் பிறந்த ஜெயவீரன் : ராஜா வாசுதேவன்

சுதந்திர போராட்டத் தியாகிகள் யார் என வளரும் தலைமுறைகளிடம் கேட்டால் காந்தி என ஆரம்பித்து பிரபல்யமான சில பெயர்களை சொல்லுவார்கள். அதில் நிச்சயமாக கடலூர் அஞ்சலை அம்மாள் ...

அவமானம் கதை – மண்டோ படைப்புகள் – Avamanam – Manto Padaippugal

என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் ...

காந்தி கொலை வழக்கு விசாரணை எப்படி நடைபெற்றது?

அவன் காந்தியை கொன்றதை மறுக்கவும் இல்லை. கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் 4 குண்டுகள் இருந்தன. மீதமிருந்த மூன்று குண்டுகள் காந்தியின் உடலுக்குள் பாய்ந்து இருந்தன. காந்தியை சுட்ட துப்பாக்கியின் ...

மாபெரும் தமிழ்க் கனவு | Maperum Tamil Kanavu Tamil Book

அரசியல் ஆர்வம் ஊற்றெடுக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு கடந்த கால அரசியல் ஆளுமைகளை பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகாலமாக ...

பாரதியார் – பாரத தேசம் கவிதை : எப்படியெல்லாம் கனவு கண்டிருக்கிறார் பாரதி

ஒருவன் வீட்டில் ஆயிரம் கிலோ தங்கம் கொட்டிக்கிடந்தாலும் அதன் பெருமை மற்றும் மதிப்பு அறியாதவரை அவன் ஏழையாகவே இருப்பான். அதுபோலவே தான் நாட்டின் பெருமை அறியாத ஒருவன் ...

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad Book Download

பணம் பற்றி தனக்கு கிடைத்த இரண்டு தந்தைகளின் அறிவுரைகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் ராபர்ட் கியோஸாகி. பணம் பற்றிய ஆர்வம் இருக்கிறவர்கள் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம் ...

செண்பக வாசனை – கீர்த்தியின் புத்தகம் – அழகான நாவல்

14 மாறுபட்ட சூழல்களில் நடக்கும் கதைகளை மையமாக கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் எதிர்பாராத முடிவுகளைக் கொண்டிருக்கிறது. ஒரு மாலைப்பொழுதில் படிக்கக்கூடிய அழகான நாவல் செண்பக வாசனை. அழகிய ...

மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் | Tamil Book Download

நமது கலாச்சாரத்திலும் பழக்கத்திலும் பெரும்பாலானவை தான் வடமொழி இலக்கியங்களில் இருக்கின்றன. அவற்றை நாம் இன்று வடமொழியில் இருக்கிறது என்பதற்க்காக மறுக்கிறோம். கீர்த்தனையை தெலுங்கர்களுடையது என தவிர்க்கிறோம், கோவிலா ...

தமிழாற்றுப்படை நூல் – வைரமுத்து | Thamizhatrupadai Book

“3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல்.” நூல் பெயர் : தமிழாற்றுப்படைநூல் ...

மறைக்கப்பட்ட இந்தியா – எஸ் ராமகிருஷ்ணன்

புத்தனை தேடி இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங் துவங்கி மறைக்கப்பட்ட இந்தியாவின் பல விசயங்களை இந்த புத்தகம் கொண்டிருக்கிறது. வரலாற்றில் நாம் விட்டுப்போன பல விசயங்களை தேடி ...

சஞ்சாரம் – S ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட சாகித்திய அகாடமி என்னும் அமைப்பு சிறந்த நாவல் , சிறுகதை , இலக்கிய விமர்சனம் போன்ற எழுத்து சார்ந்த விசயங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற ...

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி? Tamil Book(Goal Setting )

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கக்கூடிய [குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?] இந்நூலை திரு விமலநாத் MA MBA அவர்கள் எழுதியிருக்கிறார் .நீங்கள் விரும்புவதை அடைய வழிசொல்ல ஒரு நூல் தேவை ...

பொன்னியின் செல்வன் | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும் பொன்னியின் செல்வன் [Ponniyin Selvan PDF] . 1950 – 1955 ஆண்டு வரை ...

தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkilirunthu Oru Sooriyan

கருணாநிதி என்னும் ஆளுமை குறித்து அவரது அருகிலே இருந்து அவரை பார்த்து ரசித்தவர்களின் நேர்காணலின் மூலமாக தந்திருப்பது மிக சிறப்பு. வருங்கால இளம் தலைமுறைகள் திராவிட கட்சிகளும் ...
Share with your friends !
Exit mobile version