“கேசவானந்த பாரதி வழக்கு” – இந்தியாவின் ஆத்மா காப்பாற்றப்பட்ட வழக்கு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவிதியையும் மாற்றுகிற அல்லது புதிதாக எப்படிப்பட்ட சட்டத்தையும் அதில் இணைக்கிற அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான பதிலை கொடுத்த மிகமுக்கியமான வழக்கு “கேசவானந்த பாரதி வழக்கு”

Read more