சாதத் ஹசன் மண்ட்டோ : ரத்தமும் சதையுமாக எழுதியவர் | Saadat Hasan Manto Bio in Tamil

மே 11, 1912 ஆம் நாள் அப்போதைய இந்தியாவின் லூதியானா என்ற இடத்தில் பிறந்தார். பிரிவினைக்குப்பிறகு அந்தப்பகுதி பாகிஸ்தானுக்குள் இருந்தது. அவரும் பாகிஸ்தானில் இருப்பதை ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கையை கழித்தார். உருது மொழியில் கதைகளை எழுதும் வழக்கம் கொண்டவர் மண்டோ. இவருடைய எழுத்துக்களால் உருது இலக்கியத்தின் விடிவெள்ளி என போற்றப்படுகிறார். 43 வயதில் மண்டோ இறந்து போனாலும் அவருடைய எழுத்துக்கள் இன்றும் மெச்சப்படுகிறது.

Read more

சக்தியுள்ள சாமியின் கோயிலுக்கு எதற்கு பூட்டும் சாவியும்?

முதலில் ஒன்றினை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன் . இங்கு சாமி என குறிப்பிடுவது அனைத்து மத தெய்வங்களையும் தான் . பூட்டும் சாவியும் என்றால் மூடத்தனமான சம்பிரதாயங்களும் சாமியார்களும்

Read more