மளிகைக்கடை வைத்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சுதேசி நாயகன் வ.உ.சி

சுதேசி என்ற சொல்லுக்கு துளிகூட பிறழாமல் வாழ்ந்த ஒருவர் யாரென்றால் வ.உ.சி என வரலாறு கூறும். இதற்க்கு பாரதியார் தான் மிகச்சிறந்த சாட்சி. ஆம் நண்பர்களே, பலர் பல அந்நிய பொருள்களை தவிர்க்க முடியாமல் பயன்படுத்திக்கொண்டே சுதேசி, அந்நிய நாட்டுப்பொருள்களை புறக்கணிப்போம் என பேசிக்கொண்டு இருக்கையில் எழுதுவதற்கு சவாலான கரடுமுரடான காகிதம், மைக்கூடு, புறா சிறகினால் ஆன எழுதுகோல் , அலங்காரமில்லாத கடிகாரம் என முற்றிலும் உள்நாட்டில் தயாரான பொருள்களையே பயன்படுத்தி வந்தார். இதனை பாரதியார் பெருமைப்பட பலரிடம் சொல்லி மகிழ்வார்.

Read more