சூர்யா பேசக்கூடாதென்றால் நாம்? | பதில் கூறாமல் விமர்சனம் ஏன்? | புதிய கல்விக்கொள்கை | Surya Speech | Neet

புதிய கல்விக்கொள்கை குறித்தும் நுழைவுத்தேர்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்த சூர்யா அவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஆளுமைகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். சூர்யா அவர்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும், முழுமையாக அறிந்துகொள்ளாமல் பேசுகிறார் என்றும் பல்வேறு எதிர்கருத்துக்கள் வந்தன. இன்னும் சிலரோ சூர்யா ஜோதிகா அவர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியிலா படிக்கிறார்கள் , அவருக்கு அரசுப்பள்ளி குறித்து பேச தகுதி இருக்கிறதா என கேள்வி எழுப்புகிறார்கள். இவை அனைத்திற்குமான விளக்கங்களை தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். மறவாமல் உங்களது கருத்துக்களை பகிருங்கள்.

Read more