பாரதியார் – பாரத தேசம் கவிதை : எப்படியெல்லாம் கனவு கண்டிருக்கிறார் பாரதி

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

Read more