“ஜெய்பீம்” என்பதற்கு பின்னால் இருக்கும் வரலாறு

“ஜெய்பீம்” என்ற வார்த்தையை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லீம் சிறுபான்மையின மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக இந்த வார்த்தை ஒருவித அடையாளத்தோடு பார்க்கப்படுகிறது. அதேபோல, அறிஞர் அம்பேத்கார் அவர்களை பின்பற்றுகிறவர்கள் தான் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள் என்ற மேம்போக்கான எண்ணமும் தற்போது இருக்கிறது. ஜெய் ஹிந்த் என்றால் எப்படி நமக்குள் ஓர் உணர்வு பிறக்கிறதோ அதனைப்போலவே “ஜெய்பீம்” என்றால் ஒரு ஆற்றல் பிறக்கும் என்கிறார்கள். நீங்கள் எந்த சாதியாக, மதமாக, இனமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் அடிமைப்படுத்தப்படுவதாக உணர்ந்து அதனை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் உங்களுக்கு உணர்ச்சிப்பிழம்பை உண்டாக்கும் வல்லமை கொண்ட சொல்லாக “ஜெய்பீம்” இருக்கும்.

Read more