சித்தார்த்தன் நாவல் – ஹெர்மன்_ஹெஸ்ஸே

வாழ்க்கையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் “இதெல்லாம் வாழ்க்கையா?” என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும். அப்படியான யோசனையில் ஈடுபட்டிருக்கும் போது ஆன்மா, முக்தி, பிறவி முழுமை அடைதல் போன்ற கருத்துக்கள் குறித்த எண்ணங்களும் உண்டாகியிருக்கும். முக்தியை யாரேனும் அடைந்துள்ளார்களா?உண்மையாலுமே முக்தி அடைய என்ன வழி என்பவை போன்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருந்தால் அதற்கான பதிலை மிகவும் அனுபவ ரீதியாக இந்த சித்தார்த்தன் என்ற நாவலில் நீங்கள் படிக்கலாம்.

Read more