சமூகவலைத்தளத்தை பயன்படுத்தும் பெரியோரே இதைப் படிங்க

ஒரு விசயம் செய்தி சேனலில் சொல்லப்படுவதைக்காட்டிலும் சமூகவலைதளம் வாயிலாக சொல்லப்படும் போது அதிக முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்க்கு மிக முக்கியக்காரணம், நாம் அறிந்த ஒருவர் அல்லது நம்மைப் போன்றதொரு சாதாரண மனிதர் தான் அந்த செய்தியை பகிர்ந்திருக்கிறார் என்ற எண்ணம் தான். தற்போதைய சூழலில் சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் முக்கால்வாசி செய்திகள் பொய்யான செய்திகளாகவே இருக்கிறது. வெறுப்புணர்வினை விதைக்கும் செய்திகளும் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்திடும் செய்திகளும் அதில் ஏராளம்.

Read more