கீழடி அகழாய்வு – தமிழர்களுக்கு மிக முக்கியமான அகழாய்வு – ஏன்?

2600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சிந்து நாகரிகம், கங்கை நாகரிகம் என்பதை போல விரைவில் வைகைக்கரை நாகரிகம் என்ற ஒரு வரலாறு எழுதப்படும் !

Read more