போதும் என்ற மனம் தான் நிம்மதியை தரும் -கமலாத்தாள் தான் சிறந்த உதாரணம்

சிறு வயதில் “பணம் இல்லைனா இந்த உலகம் உன்னை மதிக்காதுடா” என சொல்லி சொல்லி வளர்த்ததாலோ என்னவோ “இன்னும் இன்னும் இன்னும் தேவை” என பணத்தை சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருக்கிறோம். 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம், 1 லட்சம் என சம்பளம் அதிகரித்துக்கொண்டே போனாலும் எந்தவொரு எல்லையிலும் “போதும்” என்ற மன நிறைவை மட்டும் தருவதே இல்லை. அடுத்து எவ்வளவு என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதுபோன்ற எண்ணம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது என நிச்சயமாக சொல்ல முடியும்.

Read more