உ.வே.சாமிநாத ஐயர் | தமிழ் காத்த தலைவர் | தமிழ் தாத்தா | உ.வே.சா

அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த தமிழின் தொன்மையான இலக்கியங்களை வரும் தலைமுறைக்காக புதுப்பித்து பாதுகாத்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். பிற்காலத்தில் வரப்போகும் தன் தமிழ்ப்பிள்ளைகள் நிமிர்ந்து நிற்க சான்று தந்தவர் தான் தமிழ் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் தமிழறிஞர் திரு உ.வே.சாமிநாத ஐயர். அவரைப்பற்றித்தான் இந்தக்கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.

Read more