ஔவை – முருகன் சந்திப்பு நடைபெற்றதா உண்மையாகவே?

முருகன் பெருமை பேசுகின்ற திரைப்படங்கள் பார்க்கும் போது ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என சிறுவன் வடிவில் இருக்கும் முருகன் ஔவையாரிடம் கேட்கும் காட்சியில் ஔவையை அறிவால் வென்றிருப்பார் முருகன். இப்படித்தான் காட்சி அமைப்பு இருக்கும். ஆனால் இலங்கை ஜெயராஜ் இது சம்பந்தமாக அற்புதமான கருத்தை எடுத்துரைத்து இருப்பார் ஒரு பட்டிமன்ற நிகழ்வில். அதையே இங்கே உங்களிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். முழுவதுமாக படித்து முடிக்கும் போது ஏன் ஔவையார் அறிவில் உயர்ந்தவர் என்பதை உங்களால் புரிந்துகொள்ள இயலும்.

Read more