விழித்துக்கொள் பெண்ணே
Edit Column உலகாளும் திறமை இருந்தாலும் ஒதுக்கி தள்ளிவிட்டு அவள் ஆள ஆண் ஆதிக்கம் அன்போடு அளித்தது சமையலறை மட்டுமே
தமிழால் இணைவோம்
Edit Column உலகாளும் திறமை இருந்தாலும் ஒதுக்கி தள்ளிவிட்டு அவள் ஆள ஆண் ஆதிக்கம் அன்போடு அளித்தது சமையலறை மட்டுமே
"மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, தங்கமான பிள்ளை. உம் மகளை காலம் முழுமைக்கும் கண் கலங்காம வச்சு காப்பாத்துவான்" இப்படிப்பட்ட வாக்குறுதிகள் தான் அன்று எனக்கு…
தையல் மெஷின் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக நான் கற்றுக்கொண்ட தையல் தொழில் இன்று யாரும் எனக்காக இல்லாதபோது என்னை காப்பாற்றி வருகிறது. ஆகவே நீங்களும் உங்களது எதிர்காலத்தில்…
ஒரு அறிவார்ந்த சமூகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிடும் அவல சூழல் நிலவுவது வெட்கப்படத்தக்கது. அதிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாமல்…
இந்தியாவின் முதல் பிரதமர், குழந்தைகளின் மீது தனிப்பெரும் அன்பு வைத்திருந்ததனால் குழந்தைகளால் அன்போடு மாமா என அழைக்கப்பட்ட ஜவர்களால் நேரு அவர்களை நினைவு கூறும் விதமாகவும் தான்…
“Innovation is saying ‘no’ to 1,000 things. You have to pick carefully.” ஒரு படிப்பு, ஒரு...
சீமைக்கருவேல மரங்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும் என அறிந்திருப்போம் ஆனால் பலரின் வாழ்வாதாரமாக அது இருந்திருக்கிறது என்பது தெரியுமா?
மோடி அவர்களை எதிர்க்கக்கூடாது என நான் சொல்ல வரவில்லை. நமது மாநிலத்திற்கு ஒத்துப்போகாத திட்டத்தை அறிவிக்க வருகிறாரா அல்லது அப்படி எதையேனும் செய்துவிட்டு தமிழகம் வருகிறாரா நிச்சயமாக…
அடிமைகளாக பல ஆண்டுகாலம் வாழ்ந்து பழக்கப்பட்டிருந்த ஏழை மக்கள் சுதந்திரம் என்றால் என்னவென்பதே அறியாமல் வாழ்ந்துவந்தனர் ....
"நான் எனது ஷூக்கள் முழுவதும் எனது உழைப்பால் நிரப்பினேன் அதுபோலவே நீங்களும் செய்திடுங்கள். ஒருபோதும் யாருக்காகவும் உங்களை நிறுத்திவிடாதீர்கள். இதயப்பூர்வமாக விரும்பி முயற்சி செய்திடுங்கள். வெற்றி உங்களுக்கே"…