கொரோனா பாசிட்டிவ் வந்த ஒருவர் அரசால் எப்படி கையாளப்படுகிறார்?

கொரோனா தாக்குதலுக்கான அறிகுறிகள் தெளிவாக தெரிந்த பின்பும் கூட மருத்துவமனைக்கு பலர் செல்லத் தயங்குகிறார்கள். அவர்கள் காணும் சில காட்சிகள் அவர்களை மருத்துவமனைக்கு செல்ல அச்சமூட்டுகின்றன. உண்மையிலேயே…

லாக்டவுன் : சரியானவர்களுக்கு உதவி சென்று சேர வேண்டும்

இங்கே ஒவ்வொரு திட்டமும் செயல்படுத்தப்படும் போது ''அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இங்கே அரசு ஊழியர்களுக்கும் நன்றாக பணம் சம்பாதிக்கும் குடும்பத்திற்கும் கூட…

எங்கே விழப்போகிறது சீனாவின் Long March 5 ராக்கெட்? உலக நாடுகள் அதிர்ச்சி

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் தியான்ஹே எனும் விண்வெளி மையத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. அதற்கான பொருள்களை சுமந்துகொண்டு Long March 5 என்ற ராக்கெட் ஏப்ரல்…

கொரோனா தடுப்பு மருந்து பார்முலாவை இந்தியா போன்ற நாடுகளுக்கு கொடுக்க கூடாது : பில்கேட்ஸ்

அண்மையில் Sky News எனும் பிரிட்டஷ் பத்திரிகைக்கு பேட்டியளித்தார் உலக பணக்காரர் என அறியப்பட்டவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், அப்படி அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா…

சமூக வலைதளத்தில் உதவி கேட்போர் மீது வழக்கு தொடுக்க கூடாது : சுப்ரீம் கோர்ட் அதிரடி

'ஒருவர் தங்களுக்கு உதவி வேண்டுமென சமூக வலைதளத்திலோ அல்லது இணையத்திலோ பதிவிடுவது குற்றம் ஆகாது. நாங்கள் ஒவ்வொரு மாநில அரசுக்கும் மாநில காவல்துறை தலைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறோம்.…

மகிழ்ச்சியாய் வாழ இரண்டு வழிகள் | Two Easy Ways for Happy Life

இங்கே ஒவ்வொருவரும் மகிழ்ச்சியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம். அதனை நாம் எங்கெல்லாமோ தேடி அழைகிறோம். நான் இங்கே குறிப்ப்டப்போகும் இரண்டு வழிகளை பின்பற்றினால் இலவசமாகவே நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற…

விவேகானந்தர் – ஜேம்ஷெட்ஜி டாடா சந்திப்பு எப்படி இந்தியாவையே புரட்டிப்போட்டது?

உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமாக விளங்கி வருகிறது இந்தியன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் . இதனை உருவாக்கிட அடித்தளமிட்டவர் ஜேம்ஷெட்ஜி டாடா. ஆனால்…

பிழைத்துக்கொள்ளுங்கள், கொரோனா இரண்டாவது அலை மிகவும் அபாயகரமானது – ஏன்?

நாம் அனுபவமற்றவர்களாக கொரோனாவை எதிர்கொண்டபோது ஏற்பட்ட இழப்புகளைக்காட்டிலும் மோசமான இழப்புகளை அனுபவத்தோடும் கொரோனா தடுப்பூசியோடும் இருந்த போதிலும் நாம் சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். நாம் சொல்வது ஒன்றே ஒன்று…

இணையத்தால் நடந்த அதிசயம் : வறுமையால் ஆட்டோ ஓட்டிய இந்திய குத்துச்சண்டை வீரர் மீண்டார்

பயிற்சி பெற்ற தேசிய குத்துச்சண்டை வீரர், குத்துச்சண்டைக்கு பயிற்சி அளிக்கவும் டிப்ளமோ படிப்பை முடித்தவர் என்ற பல தகுதிகள் இருந்தாலும் கூட அபித் கான் ஆட்டோ ஓட்டியே…

அம்பேத்கர் ‘அறிவின் சின்னம்’ என ஏன் அழைக்கப்படுகிறார்? | Symbol of Knowledge

கல்வி என்பது குறிப்பிட்ட சமூகத்திற்கு இல்லை என மறுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் அங்கே பிறந்த ஒரு குழந்தை கல்வியின் பால் பெரிய ஈர்ப்பு கொண்டு புத்தகங்களை வாசித்து…