மிகவும் ஆபத்தான சூழலில் காயம்பட்டுவிட்ட இந்திய வீரர்களை மீட்பதற்காக குஞ்சன் சக்ஸேனா ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகளும் ஏவுகணைகளும் தங்களை தாக்கியதாக…
குடிமைப்பணி தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 60 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். அதில் இடம்பெற்றுள்ளவர்களில் இருவர் தான் தற்போது பிரபல்யமாக பேசப்படுகிறார்கள்.…
நவம்பர் 04,1929 ஆம் நாள் பெங்களூருவில் பிறந்தார் சகுந்தலா தேவி. அப்போது அவரது அப்பா ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சகுந்தலா தேவிக்கு மூன்று…
நாம் எத்தகைய தோற்றத்தோடு பிறக்கவேண்டும் என்பதை நாமோ நமது பெற்றோர்களோ தீர்மானிப்பது கிடையாது. ஆனால் விளம்பரங்களின் சூழ்ச்சியாலோ அல்லது சினிமாவின் தாக்கத்தினாலோ அழகு என்றவொரு விசயம் நம்மில்…
ஆண்கள் ஒரு குழுவாக இணைந்து தொழில்களை துவங்கி வெற்றியடைந்த ஏராளமான கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் பெண்கள் குழுவாக இணைந்து தொழில்களை துவங்கி வெற்றியடைந்த கதைகள் அங்கொன்றும்…
ஏன் எப்போ பாத்தாலும் கத்திகிட்டே இருக்க ...வர வர உனக்கு ஏதோ ஆயிடுச்சு.. இப்படி பல்வேறு குடும்பங்களில் ஆண்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தால் பெண்ணுக்கு…
மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கவும் அதன் மூலமாக தாங்கள் செய்துவரும் பணிகள் மற்றும் தங்களது எதிர்கால நோக்கம்…
அவளை ஹாக்கி விளையாட அனுமதித்தால் டீஷர்ட், குட்டைப்பாவாடை அணிவாள் உங்களுக்கு கெட்டபெயர் தான் வந்து சேரப்போகிறது என்று பெற்றோரிடம் சொன்ன அதே சொந்தக்காரர்கள் இன்று ராணி இந்தியாவின்…
தையல் மெஷின் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக நான் கற்றுக்கொண்ட தையல் தொழில் இன்று யாரும் எனக்காக இல்லாதபோது என்னை காப்பாற்றி வருகிறது. ஆகவே நீங்களும் உங்களது எதிர்காலத்தில்…
"நான் எனது ஷூக்கள் முழுவதும் எனது உழைப்பால் நிரப்பினேன் அதுபோலவே நீங்களும் செய்திடுங்கள். ஒருபோதும் யாருக்காகவும் உங்களை நிறுத்திவிடாதீர்கள். இதயப்பூர்வமாக விரும்பி முயற்சி செய்திடுங்கள். வெற்றி உங்களுக்கே"…