மனிதனா இயற்கையா? முடிவை அறிவித்த கரோனா வைரஸ்
இந்த பூமியில் சிந்திக்கக்கூடிய ஒரே ஆயுதம் மனிதர்கள் தான். ஆதலால் தானோ என்னவோ சில இயந்திரங்களையும் சில தொழில்நுட்பங்களையும் உருவாக்கிய பிறகு இந்த பூமியில் தானே உயர்ந்தவன்…
தமிழால் இணைவோம்
இந்த பூமியில் சிந்திக்கக்கூடிய ஒரே ஆயுதம் மனிதர்கள் தான். ஆதலால் தானோ என்னவோ சில இயந்திரங்களையும் சில தொழில்நுட்பங்களையும் உருவாக்கிய பிறகு இந்த பூமியில் தானே உயர்ந்தவன்…
சாதாரண மனிதர்களைக்காட்டிலும் ஒரு சூழ்நிலையை சிறப்பாக கையாள விளையாட்டு வீரர்களுக்கு தெரியும். அவர்கள் அதற்காகவே பயிற்சி பெற்றவர்கள். ஆனால் இறுதியில் அவர்களும் மனிதர்கள் தான். அப்பாவின் திடீர்…
கரோனா வைரஸ் வெயிலில் பரவாது, தமிழர்களை தாக்காது போன்ற வெற்று வதந்திகளை நம்பி அலட்சியமாக செய்யப்படுவதை இப்போதாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவிதியையும் மாற்றுகிற அல்லது புதிதாக எப்படிப்பட்ட சட்டத்தையும் அதில் இணைக்கிற அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான பதிலை கொடுத்த மிகமுக்கியமான…
ஒருவர் கல்வி கற்கிறார் எனில் அந்தக்கல்வியானது அவருக்கு மகிழ்ச்சி, விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்திற்கு அவசியமான மனிதனாக எப்படி நடந்துகொள்வது போன்றவற்றை தர வேண்டும். இதுதான் கல்வியின்…
பாதுகாப்பு, செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஒரு சராசரி மனிதனாக சிந்தித்து பாருங்கள். எப்படியேனும் அகதிகள் என்போரும் இந்த பூமியில் பிறந்தவர்களாகத்தான்…
முதல் முதலில் சத்துணவு திட்டத்தை துவங்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எல்.சி.குருசாமியை எப்படி வரலாறு மறந்து போனது? எல்.சி.குருசாமி என்ற பெயர் தான் அது. இந்தியா சுதந்திரம்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். அமெரிக்க அதிபர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அவர்கள் சில பொருள்களை தங்களுடன்…
அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கவிருக்கிறார். மோடி, அமித்ஷா போன்றவர்களின் வியூகங்களை…
அவளை ஹாக்கி விளையாட அனுமதித்தால் டீஷர்ட், குட்டைப்பாவாடை அணிவாள் உங்களுக்கு கெட்டபெயர் தான் வந்து சேரப்போகிறது என்று பெற்றோரிடம் சொன்ன அதே சொந்தக்காரர்கள் இன்று ராணி இந்தியாவின்…