சுய முன்னேற்றம்

முடிந்துபோன வாழ்க்கையை துவங்குவது எப்படி? | Self Motive in Tamil

எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ? இப்படி நீங்கள் பலரிடம் புலம்பியிருக்கலாம் அல்லது பிறர் உங்களிடம் வந்து புலம்பியிருக்கலாம். ஆக இந்தப் புலம்பல் நீடித்த ஒன்றாகவே…

6 தலைமைக்கான பண்புகள் | 6 Great Tips for Successful Leader

ஒரு நிறுவனத்தை நாம் நடத்தும் போது அங்கே பணி செய்கிறவர்களுக்கு அது தங்களுடைய நிறுவனம் போல தோன்ற வேண்டும், உங்களுக்கு உண்மையாக இருந்திட வேண்டும் என அவர்கள்…

சரியான கேள்விகள் கேட்பதுதான் “பதில்கள்” : நீங்கள் கேள்விகளை ஒதுக்குபவரா?

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதனை நீங்கள் எடைபோட விரும்பினால் அவர் சரியான கேள்விகளை கேட்கிறாரா என்பதை கவனியுங்கள். சரியான கேள்விகள் தான் அதற்கான "பதில்கள்". நீங்கள் பின்பற்றும் ஒரு…

பார்வையின்மை சாதிப்பதற்கு தடையல்ல | சாதித்த பூரண சுந்தரி | பாலநாகேந்திரன்

குடிமைப்பணி தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 60 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். அதில் இடம்பெற்றுள்ளவர்களில் இருவர் தான் தற்போது பிரபல்யமாக பேசப்படுகிறார்கள்.…

3 அடி உயரம் : ஆர்த்தி டோக்ரா IAS வெற்றிக்கதை – தோற்றம் முக்கியமல்ல செய்கையே முக்கியம்

நாம் எத்தகைய தோற்றத்தோடு பிறக்கவேண்டும் என்பதை நாமோ நமது பெற்றோர்களோ தீர்மானிப்பது கிடையாது. ஆனால் விளம்பரங்களின் சூழ்ச்சியாலோ அல்லது சினிமாவின் தாக்கத்தினாலோ அழகு என்றவொரு விசயம் நம்மில்…

இரண்டாவது வேலை/வருமானம் அவசியமானது

ஏதோ ஒரு சந்தர்பத்தினால் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் முதலாவது வேலை பறிபோனாலும் கூட இரண்டாவது வேலையின் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு உங்களால் வாழ்க்கையை நிம்மதியாக நகர்த்திச்செல்ல முடியும். இரண்டாவது…

நினைப்பதைவிடவும் நாம் வலிமையானவர்கள்

வாழ்வின் பெரும்பான்மையான நேரங்களில் நாம் யார் பின்னாடியோ ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். அதுதான் பல சமயங்களில் நமக்கு ஏமாற்றத்தை தந்துவிடுகிறது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு…

விடியலை தேடி – ஒரு இளைஞனின் பயணம் – மதன் – சிறுகதை

எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட காலம் ஒன்று கண்டிப்பாக வரும். அவ்வாறு வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கையை அந்த இருளில் முடித்துக்கொள்ள எண்ணாமல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பயணம்…

யானையும் மெல்லிய சங்கிலியும் – Motivational Story in Tamil

நீங்கள் கோவில்களுக்கு செல்லும் போது யானைகளை கவனியுங்கள், அதனை ஒரு சிறிய சங்கிலியால் தான் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். இப்படித்தான் நாமும் நம்முடைய வாழ்க்கையில் சில சங்கிலிகளை அறுக்கவே…

கணவன்மார்களே, ஒரு மனைவியின் நிலை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

ஏன் எப்போ பாத்தாலும் கத்திகிட்டே இருக்க ...வர வர உனக்கு ஏதோ ஆயிடுச்சு.. இப்படி பல்வேறு குடும்பங்களில் ஆண்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தால் பெண்ணுக்கு…