காசி – பாதசாரி – சிறுகதை
போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக்கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது…
தமிழால் இணைவோம்
போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக்கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது…
எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட காலம் ஒன்று கண்டிப்பாக வரும். அவ்வாறு வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கையை அந்த இருளில் முடித்துக்கொள்ள எண்ணாமல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பயணம்…
அதிகாலை 6 மணி, அங்கே நடப்பவர்கள் இந்த குறிப்பிட்ட வயதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாதபடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள்.…
"மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, தங்கமான பிள்ளை. உம் மகளை காலம் முழுமைக்கும் கண் கலங்காம வச்சு காப்பாத்துவான்" இப்படிப்பட்ட வாக்குறுதிகள் தான் அன்று எனக்கு…
தையல் மெஷின் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக நான் கற்றுக்கொண்ட தையல் தொழில் இன்று யாரும் எனக்காக இல்லாதபோது என்னை காப்பாற்றி வருகிறது. ஆகவே நீங்களும் உங்களது எதிர்காலத்தில்…
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற சித்ரதுர்கா கோட்டை சிறந்த சுற்றுலாத்தலம் என்பதனை தாண்டி “ஒனகே ஒபவ்வா” எனும் வீரமங்கையின்...
காலை எட்டுமணி இருக்கும் . நிம்மதியாக நடந்து செல்ல லாயக்கற்ற வாகனங்கள் நெரித்துக்கொண்டு செல்கின்ற...
படித்தவர்களாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் கயவன் ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்டவுடன் கற்பினை இழந்துவிட்டோம் என மரணித்து போகக்கூடிய சூழ்நிலையில் தொலைத்த...
பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் வாழ்க்கையில் வறுமையும் கூட பத்திற்கும் மேலே செய்யும் என்பதை எவரும் இங்கு சொல்வதில்லை ....
பாத்திரத்தை கழுவிக்கொண்டே மலர்விழி “ஏண்டி இன்னுமா தூங்குற எழுந்து படி ,வந்தேன்னா பூசை வாங்குவ ” என மகள் வனிதாவை...