"நான் எனது ஷூக்கள் முழுவதும் எனது உழைப்பால் நிரப்பினேன் அதுபோலவே நீங்களும் செய்திடுங்கள். ஒருபோதும் யாருக்காகவும் உங்களை நிறுத்திவிடாதீர்கள். இதயப்பூர்வமாக விரும்பி முயற்சி செய்திடுங்கள். வெற்றி உங்களுக்கே"…
இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லை என்றான பின்பு நாம் எதற்க்காக பயந்து நடுங்க வேண்டும். எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவருக்கு நன்றாக...
உடல் ஆரோக்கியத்தை தாண்டி “காரணத்தோடு கூடிய வாழ்வு” தான் வாழ்நாளை அதிகரிக்கிறது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையின்...
இந்த திட்டத்திற்கு பிறகு நாங்கள் சக மாணவர்களுடன் அதிக நேரம் உரையாடுகிறேன், ஆசிரியருடன் அதிக நேரம் செலவிடுகிறேன் – மாணவி...
தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தவித சங்கடமும் இன்றி பிள்ளைகளுக்காக செலவிடும் பெற்றோர்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள் ஜூன் 01...
நானும் அதனையேதான் செய்கிறேன் ஏன் எனக்கு கிடைக்காதது இன்னொருவருக்கு கிடைக்கிறது? நான் என்ன செய்ய தவறிவிட்டேன் உங்களோடு பலர் வேலை...
ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தை தேடித்தான் அலைகிறான். ஆனால் பணத்தில் கொழிப்பவனும் நிம்மதியாக இல்லை என்கிறான் ஏழையும் நிம்மதியாக இல்லை என்கிறான்....
எதிர்காலத்தை நினைத்து நினைத்தே நிகழ்காலத்தில் சிரிக்காத மனிதர்கள் அதிகரித்துவிட்டார்கள் இரவு 10.15PM இருக்கும் , திநகருக்கு அருகிலே இருக்கும் ஒரு...
அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. அழகழகான பூக்கள் படம் போட்ட குடையினை மாலதி இழுத்து சுருக்கிக்கொண்டு புறப்பட தயாராக இருக்கும்...
நம் அனைவருக்குமே வாழ்வில் எதையாவது சாதித்துவிட வேண்டும் என ஓர் எண்ணம் இருக்கும். அதற்காக முயன்றும் இருப்போம். ஆனால் பலரால்...