கதைகள்

காசி – பாதசாரி – சிறுகதை

போன வருஷம்‌ இதே மாதத்தில்‌ காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான்‌. கல்யாணம்‌ செய்துகொண்ட நான்காவது மாதம்‌, சவர பிளேடால்‌ கழுத்தை ஆழ அறுத்துக்‌கொண்டான்‌.உறைந்த ரத்தப்‌ படுக்கைமீது…

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

விடியலை தேடி – ஒரு இளைஞனின் பயணம் – மதன் – சிறுகதை

எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட காலம் ஒன்று கண்டிப்பாக வரும். அவ்வாறு வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கையை அந்த இருளில் முடித்துக்கொள்ள எண்ணாமல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பயணம்…

இரண்டு கால் நாய்! – குட்டிக்கதை

அதிகாலை 6 மணி, அங்கே நடப்பவர்கள் இந்த குறிப்பிட்ட வயதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாதபடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள்.…

தையல் மெஷின் தான் கவுரமாக வாழ வழி செய்தது – இப்படிக்கு அவள்

"மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, தங்கமான பிள்ளை. உம் மகளை காலம் முழுமைக்கும் கண் கலங்காம வச்சு காப்பாத்துவான்" இப்படிப்பட்ட வாக்குறுதிகள் தான் அன்று எனக்கு…

தையல் மெஷின் தான் என்னையும் என் மகளையும் காப்பாற்றியது – இப்படிக்கு அவள் | Part 2

தையல் மெஷின் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக நான் கற்றுக்கொண்ட தையல் தொழில் இன்று யாரும் எனக்காக இல்லாதபோது என்னை காப்பாற்றி வருகிறது. ஆகவே நீங்களும் உங்களது எதிர்காலத்தில்…

பிணங்களுக்கு நடுவே ரத்தம் தோய்ந்த கைகளோடு ஒனகே ஒபவ்வா | சித்ரதுர்கா கோட்டை பேசும் வரலாறு

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற சித்ரதுர்கா கோட்டை சிறந்த சுற்றுலாத்தலம் என்பதனை தாண்டி “ஒனகே ஒபவ்வா” எனும் வீரமங்கையின்...

அவள் ஏன் மந்திர புன்னகை பூத்தாள்?

காலை எட்டுமணி இருக்கும் . நிம்மதியாக நடந்து செல்ல லாயக்கற்ற வாகனங்கள் நெரித்துக்கொண்டு செல்கின்ற...

காமாட்சி கண்டெடுத்த கற்பு – புதுமைப்பெண்கள் படிக்க வேண்டிய கதை

படித்தவர்களாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் கயவன் ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்டவுடன் கற்பினை இழந்துவிட்டோம் என மரணித்து போகக்கூடிய சூழ்நிலையில் தொலைத்த...

வறுமை பத்திற்கும் மேலே செய்யும் – சிறுகதை – ஸ்ரீ

பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் வாழ்க்கையில் வறுமையும் கூட பத்திற்கும் மேலே செய்யும் என்பதை எவரும் இங்கு சொல்வதில்லை ....