2020

ஜீவித் குமாருக்கு வாழ்த்துக்கள், ஆனால் மறந்துவிடாதீர்கள்

இப்போது ஜீவித் குமார் என்ற அரசுப்பள்ளி மாணவரின் வெற்றியைக் கொண்டாடுகிறோம். ஆனால் போதிய பயிற்சி வாய்ப்பு கிடைக்காமல் நீட் தேர்வில் சரியான மதிப்பெண்களை பெறாமல் வீட்டில் அழுது…

அவமானம் கதை – மண்டோ படைப்புகள் – Avamanam – Manto Padaippugal

துருப்பிடித்த அதன் ஊசிகள், அந்த சிறிய மேசையில் மட்டுமல்லாமல் அறை எங்கும் சிதறிக் கிடந்தன. மேசைக்கு மேல் நான்கு வெவ்வேறு மனிதர்களின் புகைப்படங்கள் சட்டம் போடப்பட்டுத் தொங்கிக்…

அனுபவமே பாடம் : என்ன நடந்தது ரஜினி வழக்கில்?

நீங்கள் வழக்கை திரும்பப்பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை. நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். ரஜினி ட்வீட்.

புலிட்சர் பரிசு உருவான வரலாறு | ஜோசேப் புலிட்சர் | மஞ்சள் பத்திரிகையின் தந்தை

பத்திரிக்கை துறையில் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை கொலம்பியா பல்கலைக்கழகத்திடம் கொடுத்து பத்திரிக்கை துறைக்கான இருக்கை ஒன்றினையும், இதழியல், இசை, இலக்கியம் இவற்றில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு பரிசு…

சாதிய தீண்டாமை செய்திடும் மூடர் கூட்டம் இன்றும் உண்டு

கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது தெற்குத்திட்டை பஞ்சாயத்து. இங்கு வன்னியர் குடும்பங்கள் அதிகமாகவும் பிராடுத்தப்பட்ட பிரிவு மக்கள் குறைவாகவும் வசிக்கிற பஞ்சாயத்து. இந்த முறை இந்தப் பஞ்சாயத்து தனித்தொகுதியாக…

நல்ல வாய்ப்பை தவறவிட்டாரா விஜயகாந்த்?

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் விஜய்காந்த் முந்தைய வேகத்தோடு இருந்தாரெனில் மிகப்பெரிய மாற்றத்தை அவரால் செய்திருக்க முடியும். கட்சியை பெரிய அளவில் அவர் கொண்டு சேர்த்திருக்க முடியும். இப்படிப்பட்ட…

எடப்பாடி பழனிசாமி : நல்ல சாய்ஸ்

அண்மையில் நாம் நண்பர்களிடையே விவாதம் செய்கின்ற போது தற்போதைய முதல்வர் பழனிச்சாமி அவர்களின் திறமை பெருவாரியாக மேம்பட்டிருப்பதாக குறிப்பிட்டு பேசுகிறார்கள். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு காரசாரமாக பதில் கூறுவதாக…

ஔவை – முருகன் சந்திப்பு நடைபெற்றதா உண்மையாகவே?

முருகன் பெருமை பேசுகின்ற திரைப்படங்கள் பார்க்கும் போது 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என சிறுவன் வடிவில் இருக்கும் முருகன் ஔவையாரிடம் கேட்கும் காட்சியில்…

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ 10 ஆலோசனைகள் | Life Hacks in Tamil

வாழ்வென்பது இவ்வளவு தான் என்பதையும் நடந்து முடிந்தவற்றை நாம் கவலைப்பட்டாலும் மாற்றிட முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டோமேயானால் நிச்சயமாக நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை நம்மால் பெற முடியும். ஒருவர்…

உ.வே.சாமிநாத ஐயர் | தமிழ் காத்த தலைவர் | தமிழ் தாத்தா | உ.வே.சா

அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த தமிழின் தொன்மையான இலக்கியங்களை வரும் தலைமுறைக்காக புதுப்பித்து பாதுகாத்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான…