October 2020

அம்பேத்கரை ஆதரித்த முத்துராமலிங்கத்தேவர் – புரிதல் வேண்டும் இக்கால தலைமுறைக்கு

இன்றைய இளைய தலைமுறையிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். முதலில் தேடிப்படியுங்கள். பிறகு பேசுங்கள், விவாதம் செய்திடுங்கள். உங்களுக்கு முந்தைய தலைமுறை என்ன சொல்கிறதோ அதை அப்படியே…

ஆரோக்யா சேது ஆப்பை உருவாக்கியது யார்? கேலிக்கூத்தாகும் தகவல் அறியும் உரிமை சட்டம்

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சௌரவ் தாஸ் என்பவர் ஆரோக்யா சேது ஆப்பை யார் உருவாக்கினார்கள் உள்ளிட்ட சில தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறிந்துகொள்ள…

கொரோனவை விடவும் ஆபத்தானது இதுதான், அறிஞர்கள் எச்சரிக்கை

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, வடகொரியா ஆகிய நாடுகளிடம் நியூக்கிளியர் அணு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தோராயமாக, இப்போதைக்கு பூமியில்…

போராளி பிரபாகரன் இறந்த கதை

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் என்ற புத்தகத்தில் ஆசிரியர் பா ராகவன் பல விசயங்களை அருமையாக ஆராய்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறார். பிரபாகரன் இளமைக்காலம் முதல் இறுதிக்காலம் வரையிலான பல்வேறு…

மறக்கப்பட்ட தியாகி : அஞ்சலை அம்மாள் – ஜெயிலில் பிறந்த ஜெயவீரன் : ராஜா வாசுதேவன்

சுதந்திர போராட்டத் தியாகிகள் யார் என வளரும் தலைமுறைகளிடம் கேட்டால் காந்தி என ஆரம்பித்து பிரபல்யமான சில பெயர்களை சொல்லுவார்கள். அதில் நிச்சயமாக கடலூர் அஞ்சலை அம்மாள்…

ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே கே ரௌலிங் எப்படியெல்லாம் நிராகரிக்கப்பட்டார் தெரியுமா?

எந்த விதத்தில் பார்த்தாலும் எனக்கு தெரிந்தவரையில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தவள் நானாகத்தான் இருப்பேன் ஹாரிபாட்டர் என்ற நாவலின் மூலமாக பில்லியனர் ஆக மாறிய முதல் பெண் எழுத்தாளர்…

மேதகு பிரபாகரன் ஆயுதமேந்தியது ஏன்?

1972 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு வயது பதினாறு. அப்போது பிரபாகரன் அவர்களின் அக்காவின் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்விற்கு ஊரே கூடியிருந்த போதும் பிரபாகரன் எங்கோ சென்றுவிட்டு…

மகள்களுக்கு விடுக்கப்படும் ஆபாச மிரட்டல்கள் : தண்டிக்கப்படுவார்களா?

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை துவங்குவது என்பது எளிதான விசயம். இதனைப் பயன்படுத்தி பலர் போலியான கணக்குகளை துவங்கி ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து வருவது…

2019 இல் இவ்வளவு தற்கொலைகளா? : கவனம் தேவை

2019 இல் மட்டும் 1,39,123 பேரும், 2018 இல் 1,34,516 பேரும் 2017 இல் 1,29,887 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். கூர்ந்து இந்தத் தகவலை கவனித்தால் ஆண்டுதோறும்…

கொரோனாவால் மீன் விற்கும் தனியார் பள்ளி ஆசிரியர்

பள்ளிகள் எப்போதும் திறக்கப்படும் என உறுதியாகத் தெரியாத சூழ்நிலையில் சுபீஷ் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். ஆமாம், தனது கிராமத்திற்கு அருகே ஒரு இடத்தில் மீன் கடை…