March 2018

விலைக்கு வாங்கப்படும் Fake Followers, Likes, Shares எதற்காக?

இன்றல்ல நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூக வலைத்தளங்களான ட்விட்டர் , யூடியூப் ,முக புத்தகம் , இன்ஸ்டாகிராம் போன்ற...

மும்பையை அதிரவைத்த சிகப்பு “விவசாயிகள்” உணவளித்து அசத்திய டப்பாவாலாக்கள்

அகில இந்திய கிஸான் சபா என்கிற அமைப்பை சேர்ந்த சில நூறு பேர் விவசாய கடன் தள்ளுபடி , விவசாய...

ஐனநாயக பேராபத்து – நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகும் சமூக வலைதளங்கள் ?

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட போகின்றார் ஹிலாரி கிளிண்டன் பெரும்பாலனவர்கள்...

கமலா ? ரஜினியா ? யாரை ஆதரிப்பது என குழப்பமா ? உங்களுக்கான பதிவு

தேர்தல் காலங்களில் மட்டும் அதிகமாக அரசியல் பேசிவந்த காலம் மாறி சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ,செய்தி சேனல்களின் 24 மணி...

தொடர் கொலைகளை வெறும் ஒருதலைக்காதல் என ஒதுக்கிவிட முடியுமா ? ஆண்கள் மட்டுமே குற்றவாளிகள் ,பெண்கள் அப்பாவிகள் என முடிவுக்கு வருவது சரியானதா ?

மகளிர் தினம் முடிந்த அடுத்த நாளே அஸ்வினி என்னும் கல்லூரி படிக்கும் இளம்பெண் அழகேசன் என்னும் நபரால் பட்டப்பகலில் கத்தியால்...

வர்த்தகமாகிப்போன கடவுள் வழிபாடு : பக்தர்களுக்கு சில கேள்விகள்

மனிதனுக்கு மீறிய ஒரு சக்தி இருப்பதாகவும் அதன் கருணையாலேயே உயிர்கள் ஒவ்வொன்றும் படைக்கப்பட்டு இயங்குகின்றன என்பது பெரும்பாலானோரின் எண்ணம் ....

பெண்மை அடிமையின் அடையாளம் அல்ல – மகளிர் தின சிறப்பு பகிர்வு

இனம் காண உலகம் அளித்த பெயரே “பெண்மை” – அன்றி அடிமையாக கிடந்து நொந்துபோக அடையாளமல்ல “பெண்மை“ வானமும் எல்லையல்ல...

பெரியார் வெறும் சிலையல்ல அவர் ஒரு “தத்துவம்” – சிறப்பு பகிர்வு

அண்மையில் திரிபுராவில் பாஜக வென்ற பிறகு லெனின் சிலை உடைக்கப்பட்டது. அது நடந்த பிறகு தமிழ்நாட்டின் மிக பிரபலமான பாஜக...

பெரியார் சிலை மூலம் வன்முறையை விதைக்க எல்லை மீறுகிறாரா H. ராஜா? – வாசகர் கட்டுரை

நடந்து முடிந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் பிஜேபி கூட்டணி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது… இதனை அக்கட்சியினர் கொண்டாடிவருகின்றனர்.....

ரஜினியின் “திடீர் பேச்சு” எழுப்பும் கேள்விகளும் அதற்கான பதில்களும் – அரசியல் பார்வை

ரஜினி அவர்கள் எம்ஜிஆர் சிலை திறப்புவிழாவில் பேசிய “அரசியல் பேச்சு” பலரால் புகழப்பட்டுவருகிறது . அப்படி என்னதான் பேசினார்...