கக்கனை மகன் போல வளர்த்த வைத்தியநாத அய்யர் | யார் இவர்?

வைத்தியநாத அய்யர் இறந்தபோது அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் மொட்டை அடித்துக்கொண்டது போல அவரது வீட்டில் வளர்ந்த கக்கன் அவர்களும் மொட்டை அடித்துக்கொண்டார்.

கீழடி அகழாய்வு – தமிழர்களுக்கு மிக முக்கியமான அகழாய்வு – ஏன்?

2600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சிந்து நாகரிகம், கங்கை நாகரிகம் என்பதை போல விரைவில் வைகைக்கரை நாகரிகம் என்ற ஒரு வரலாறு எழுதப்படும்…

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad Book Download

பணம் பற்றி தனக்கு கிடைத்த இரண்டு தந்தைகளின் அறிவுரைகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் ராபர்ட் கியோஸாகி. பணம் பற்றிய ஆர்வம்...

சமூகவலைத்தளத்தை பயன்படுத்தும் பெரியோரே இதைப் படிங்க

ஒரு விசயம் செய்தி சேனலில் சொல்லப்படுவதைக்காட்டிலும் சமூகவலைதளம் வாயிலாக சொல்லப்படும் போது அதிக முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்க்கு மிக முக்கியக்காரணம், நாம் அறிந்த ஒருவர் அல்லது…

விபத்துக்களை அதிக அபராதத்தால் தடுக்க முடியாது, நடத்தையில் மாற்றம் வேண்டும்

இந்தியாவை பொறுத்தவரைக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துக்களில் 1.49 லட்சம் பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 12216 பேர்…

தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள் | Dhoni the Real Leader

நீங்கள் எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் தோனியிடமிருந்து சில தலைமை பண்புகளை கற்றுக்கொண்டால் (Learn something from Dhoni) அவை...

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இமானுவேல் சேகரன் | immanuvel sekaran

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் இமானுவேல் சேகரன் என்பவருக்கு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. யார் இந்த இமானுவேல் சேகரன் அவரை எதற்க்காக இத்தனைபேர் கொண்டாடுகிறார்கள் என்பது…

செண்பக வாசனை – கீர்த்தியின் புத்தகம் – அழகான நாவல்

அழகிய மாலைப்பொழுதினில் ஒரு கப் டீயுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு படிக்கவேண்டிய அழகிய 14 கதைகளை கொண்டிருக்கின்ற எழுத்தாளர் கீர்த்தி அவர்களின் செண்பக வாசனை புத்தகம் பற்றிய…

மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் | Tamil Book Download

உலகின் மூத்த இனம் தமிழ் இனம் என்ற பெருமையை பெற்றவர்கள் நாம். அப்படி நினைப்போருக்கு பல தகவல்களை ஆதாரப்பூர்வமாக மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் எனும் புத்தகத்தில் ஆசிரியர்…

அனைத்தையும் இழக்கவில்லை, இஸ்ரோவின் முயற்சியை கொண்டாடும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள்

கடந்த ஜூலை மாதம் 22 அன்று நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. ஒவ்வொரு…