ஆளுமைகள்

விவேகானந்தர் – ஜேம்ஷெட்ஜி டாடா சந்திப்பு எப்படி இந்தியாவையே புரட்டிப்போட்டது?

உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமாக விளங்கி வருகிறது இந்தியன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் . இதனை உருவாக்கிட அடித்தளமிட்டவர் ஜேம்ஷெட்ஜி டாடா. ஆனால்…

அம்பேத்கர் ‘அறிவின் சின்னம்’ என ஏன் அழைக்கப்படுகிறார்? | Symbol of Knowledge

கல்வி என்பது குறிப்பிட்ட சமூகத்திற்கு இல்லை என மறுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் அங்கே பிறந்த ஒரு குழந்தை கல்வியின் பால் பெரிய ஈர்ப்பு கொண்டு புத்தகங்களை வாசித்து…

திரு.ராம்நாத் கோவிந்த் – சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், குடும்பம்

இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்றுக்கொண்ட திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர், வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றியவர், பீகார் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர்,…

1 மாணவருக்காக 50KM பயணித்து பாடம் நடத்தும் ஆசிரியர், பிறகு நடந்த பெரிய மாற்றம்

மகாராஷ்டிராவின் புனே நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் ஜந்தர் என்ற இடத்திற்கு அருகே செல்வதற்கு சரியான சாலைவசதியோ மின்சார வசதியோ இல்லாத கிராமம் இருக்கின்றது . அந்த…

ஒருநாள் முதல்வர் : யார் அந்த சிருஷ்டி கோஸ்வாமி? | One Day CM Srishti Goswami

ஜனவரி 24 ஒருநாள் முதல்வராக பணியை துவங்கினார் சிருஷ்டி கோஸ்வாமி. தான் முதல்வராக பணியாற்றிய தருணத்தில் மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை எடுத்துரைத்த போது சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும்…

மருத்துவர் சாந்தா : புற்றுநோயாளிகளுக்கு கரம் கொடுத்த கடவுள்| Dr V Shanta

மருத்துவமனைகள் பல கட்டி கோடீஸ்வர மருத்துவர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சாந்தா அவர்களுக்கு கிடைத்தது. ஆமாம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'உயர்தர…

அடால்ஃப் ஹிட்லர் பற்றி அறியாத 10 தகவல்கள் | 10 Interesting Facts About Adolf Hitler

லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பது ஆச்சர்யமான தகவல். மனிதர்களை கொல்வதற்கு கொஞ்சமும் இரக்கமில்லாமல் செயல்பட்ட ஹிட்லர் விலங்குகளை கொல்ல மனமில்லாமலா வெஜிடேரியன்…

11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர்,…

எம்லைன் பங்கர்ஸ்ட் : பெண்கள் வாக்குரிமைக்காக போராடி வென்ற பெண் | Emmeline Pankhurst (1858 – 1928)

பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க வழிவகை செய்திடும் சட்டம் முதன் முதலாக செப்டம்பர் 19,1893 அன்று நியூஸிலாந்து நாட்டில் தான் கொண்டுவரப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும்…

மேதகு பிரபாகரன் ஆயுதமேந்தியது ஏன்?

1972 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு வயது பதினாறு. அப்போது பிரபாகரன் அவர்களின் அக்காவின் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்விற்கு ஊரே கூடியிருந்த போதும் பிரபாகரன் எங்கோ சென்றுவிட்டு…