தலையங்கம்

இணையத்தால் நடந்த அதிசயம் : வறுமையால் ஆட்டோ ஓட்டிய இந்திய குத்துச்சண்டை வீரர் மீண்டார்

பயிற்சி பெற்ற தேசிய குத்துச்சண்டை வீரர், குத்துச்சண்டைக்கு பயிற்சி அளிக்கவும் டிப்ளமோ படிப்பை முடித்தவர் என்ற பல தகுதிகள் இருந்தாலும் கூட அபித் கான் ஆட்டோ ஓட்டியே…

திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் இதை செய்யக்கூடாது

தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக தான் வெல்லும் என சொல்லியிருக்கின்றன. அப்படி என்றால் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பார். தாங்கள்…

திட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு ஆனால் பதவியோ ஆண்களுக்கு, சூப்பர் சமூகநீதி

திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 12 இடங்கள். அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 14 இடங்கள். மக்கள் நீதி மையம் 154…

சாமானியர்களின் ஒரே ஆயுதம் ‘வாக்குரிமை’ அதை விற்கலாமா?

வாக்கு நமது அடிப்படை உரிமை எனத்தெரிந்த நமக்கு, வாக்கு செலுத்துவதற்கு பணம் வாங்குவது தவறு என்றும் தெரிய வேண்டும். இலவசங்களுக்கும் லஞ்சங்களுக்கும் நெடுங்காலமாக பழகிவிட்ட நம் மக்களை…

கமலின் 7 அதிரடி திட்டங்கள், வரவேற்பும் சந்தேகங்களும்

இல்லத்தரசிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும். விவசாயத்தை "வருமானமும் நேர்மையும் லாபமும் உள்ள தொழில்" ஆக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.…

போராட்டங்களில் வன்முறை, தீர்வை தருமா?

தனி நபர்களாக இருக்குபோது ஒழுக்கத்தை கடைபிடிக்கிற பலர் , கூட்டமாக சேரும்போது வன்முறையாளர்களாக எளிதில் மாறிவிடுகிறார்கள். வன்முறை ஒருபோதும் மக்களின்...

மாதவிடாய் சுகாதார பொருட்களை இலவசமாக வழங்க சட்டமியற்றிய முதல் நாடு ஸ்காட்லாந்து

வெளியிலேயே சொல்லத்தயங்கும் வார்த்தையாக மாதவிடாய் மாறிபோனதன் விளைவோ அல்லது ஆண்களுக்கு அப்படியொரு பிரச்சனை எழுவது இல்லை என்பதனாலோ குடும்ப அளவிலும் கூட அதற்காக பணம் ஒதுக்கி பெண்களுக்கு…

அனைத்தையும் புரட்டி போடுற அரசியல் தலைவர் வர மாட்டாரா?

மஹாத்மா காந்தி பணம் கொடுத்திடவில்லை. ஆனால் அவர் பின்னால் கோடானகோடி மக்கள் சென்றார்கள். அதில் பணக்காரர் இருந்தார், ஏழை இருந்தார், படித்த மேதை இருந்தார், படிக்காத பாமரன்…

நரேந்திர மோடி – ஆளுமையின் வாழ்க்கை பயணம்

நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை பயணம் இங்கு மேலோட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் சாதாரண குடும்பத்தில் எவர் பிறந்தாலும் கடுமையான உழைப்பினை கொடுப்போமேயானால் நிச்சயமாக உயர்ந்த…

மவுனம் கலைப்போமா தோழர்களே

தவறுகள் நடக்கும்போது அதை தடுக்காமல் விடுவது மட்டுமே குற்றமாகாது. குறைந்தபட்சம் அது குறித்து பேசாமல் இருப்பதும் விமர்சனத்தை முன்வைக்காமல் இருப்பதும்...