தொடரும் வாரிசு அரசியல் – சரியா? தவறா?

      தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் சூழல்களிலும் கட்சிக்கு தலைவர்கள் நியமிக்கப்படும் சூழல்களிலும் வாரிசு அரசியல் என்றதொரு பேச்சு கிளம்புவது உண்டு. அரசியலில் வாரிசுகள் என்பது

Read more

பொள்ளாச்சி அண்ணனை போல இருந்திடுவோம்

  நம் ஒவ்வொருவரின் தூக்கத்தையும் அந்த வீடியோவின் “அழுகுரல்” நிலைகுலைய செய்கிறது. நாளை நமது வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு இது போன்றதொரு ஆபத்து வந்துவிட்டால் என்னாவது

Read more

பெண்களின் கோபம் நியாயமா? | பொள்ளாச்சி வன்கொடுமை

    பெண்களுக்கு எதிராக நடந்த பொள்ளாச்சி சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக பெண்களுக்கு எதிராக நடந்த இக்கொடுமையை “பாலியல் பயங்கரவாதம்”

Read more

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தை ஊடகங்கள் எப்படி கையாண்டன?

    புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனங்களின் மீதான தீவிரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியானார்கள் . ஒட்டுமொத்த இந்தியாவையும் படுதுயருக்கு

Read more

ஏன் ஜெயலலிதா ரசிக்கப்படுகிறார் ?

    அம்மா என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்டுவந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் இன்றளவும் மக்களால் விரும்பப்படுகிறார் . குறிப்பாக அவரை எதிர்ப்பவர்களாலும் ரசிக்கப்படுகிறார் .

Read more

கட்சிகளில் இருந்து வெளியேறுங்கள்

    மத்தியில் ஆளுகின்ற பாஜகவிற்கு எதிராகவும் தமிழகத்தில் ஆளுகின்ற அதிமுகவிற்கு எதிராகவும் , திமுக அதிமுக கட்சிகளின் ஊழலுக்கு எதிராகவும் பேசிவந்த பாமக வரப்போகும் நாடளுமன்ற

Read more

#pulwamaterroristattack போர் வேண்டுமா? புல்வாமா தீவிரவாத தாக்குதல்

  காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகன வரிசையின் மீது ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பினை சேர்ந்த

Read more

கண்ணீரின் வலிகள் | புல்வாமா தீவிரவாத தாக்குதல் கவிதை

ஒவ்வொருமுறை நடக்கும் தாக்குதல்களில் தந்தையை இழந்து அழுகின்ற மகள்களின் கண்ணீர் துளிகளின் வலிகள் வார்த்தைகளாக …. ஒவ்வொருமுறை வரும்போதும்ஓடி வருகின்ற என்னைஅள்ளி அணைத்துக்கொண்டகரங்கள் ஓய்வெடுப்பது ஏனோ?  

Read more

அன்பை பகிர்வோம் – காதலர் தினம் சிறப்பு பகிர்வு

    காதல் என்பதற்கு நான் புரிந்துகொண்ட அர்த்தம் “எதனையும் எதிர்பாராமல் கொடுக்கின்ற அன்பு” . அப்படியானால் அந்த காதலை கொண்டாடும் காதலர் தினம் பிப்ரவரி 14

Read more

நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? – பாமரன் கருத்து

மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி மக்களாட்சி என்போம். அந்த மக்களாட்சிக்கு மிகவும் முக்கியமானது “வாக்குரிமை”. இந்தியாவில் 18 வயது நிரம்பிய உடனையே அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு

Read more