சிறப்பு கட்டுரைகள்

உயர்த்தப்படும் பெண்களுக்கான திருமண வயது 21, நல்லதா? காரணம் என்ன? சட்டசிக்கல் என்ன?

ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் இருந்துவரும் சூழலில் பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவுக்கு மத்திய…

யார் இந்த அயோத்திதாசர்? அம்பேத்கார், பெரியாரின் முன்னோடி எப்படி?

தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என பெரியார் கூறியது மட்டும் தான் தற்போது பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் தமிழர்கள் மீதான கோபத்தினால் "ஒரு பைசாத் தமிழன்" என்ற…

“ஜெய்பீம்” என்பதற்கு பின்னால் இருக்கும் வரலாறு

"ஜெய்பீம்" என்ற வார்த்தையை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லீம் சிறுபான்மையின மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக இந்த வார்த்தை ஒருவித அடையாளத்தோடு பார்க்கப்படுகிறது. அதேபோல, அறிஞர்…

பட்டாசு தடை…. காலத்தின் கட்டாயமா?

பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரிய கேள்விகளையும்...

பாரதியார் : அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை ஆனால் இப்போது…

ஒரு சிறந்த சாதனையாளருக்கு சமூகம் செய்யக்கூடிய சிறந்த அங்கீகாரம் என்பது அவர் உயிரோடு இருக்கும் போதே அவரது சாதனைக்கான பாராட்டையும்...

யார் இந்த தலிபான்கள்? தலிபான்கள் வரலாறு என்ன?

ஒரு துப்பாக்கியின் விலையே சில பத்தாயிரங்கள் இருக்கும் சூழ்நிலையில் உயர்ரக துப்பாக்கிகள், கணக்கில் இல்லாத வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், டேங்கிகள் என ஒரு ராணுவத்திடம் இருக்கும் அனைத்தும்…

அனைவரும் அர்ச்சகர் ஏன் அவசியமானது? கடந்து வந்த சரித்திரம்

இந்த மாற்றம் ஒவ்வொரு வேலையிலும் நடக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், பணம், படிப்பு, திறமை இருந்தால் யாரும் எந்த வேலையையும் செய்திட முடியும். ஆனால், நாம் உடைக்க…

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற இந்தியா தத்தளிப்பது ஏன்? உள்ளார்ந்த அலசல்

இந்தியா 1900 இல் இருந்து இதுவரைக்கும் இந்தியா 9 தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இறுதியாக, 1964 இல் ஒன்று, 1980 இல் ஒன்று, 2008 இல் ஒன்று…

இன்றும் நாம் மெக்காலேயின் அடிமை தான்

இந்தியாவின் எந்தவொரு மூலைக்குச் சென்றாலும் அங்கே பேசப்படும் மொழியை விட ஆங்கில மொழிதான் உயர்ந்தது என எண்ணுவார்கள் அங்கே சொந்தமொழி பேசக்கூடிய மக்கள். இதுதான் எதார்த்தம். அதேபோல,…

மீராபாய் சானுவின் வெற்றிக்கதை உங்களுக்காக… Video

மீராபாய் க்கு ஆர்ச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் தங்கள் பகுதியை சேர்ந்த குஞ்சராணி தேவி என்ற பளுதூக்கும் வீராங்கனை பற்றி படித்தபிறகு பளு…