பெரியார் உண்மையை உணர்ந்த அந்த தருணம் | Periyar
சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை அந்நிலையிலிருந்து மீட்க பகுத்தறிவு என்னும் பேராயுதத்தை ஏந்தி வந்த இராமசாமி எனும் பெரியார் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில்…
தமிழால் இணைவோம்
சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை அந்நிலையிலிருந்து மீட்க பகுத்தறிவு என்னும் பேராயுதத்தை ஏந்தி வந்த இராமசாமி எனும் பெரியார் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில்…
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
அரசிடம் பணம் இல்லைஆகையால் டாஸ்மாக் கடைகளை திறப்பதைத்தவிர வேறு வழியில்லை என சிலர் சொல்கிறார்கள். உண்மைதான், அரசுக்கு குறிப்பிடத்தகுந்த வருமானம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வருகிறது என்பது…
நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதை இனியாவது நிறுத்திக்கொள்வோம். ஓடி உயரங்களை அடைபவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. எத்தனை பங்களாக்களில் சோகங்களோடு…
அரசுப்பள்ளிக்கூடங்களின் அவல நிலையை தோலுரித்துக்காட்டிய ராட்சசி திரைப்படத்திற்காக விருது வாங்குவதற்காக ஒரு தனியார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசினார் நடிகை ஜோதிகா. ராட்சசி ஒரு சமூகப்படம் என்பதனால் அது…
தற்போது பத்திரிகையாளராக இருக்கும் ஒவ்வொருவரும் இளம் வயதில் "நேர்மையாக செயல்பட்டு உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு நேர்மையான பத்திரிகையாளராக நாம் இருக்க வேண்டும்" என்ற விருப்பத்தின்…
நீங்கள் கோவில்களுக்கு செல்லும் போது யானைகளை கவனியுங்கள், அதனை ஒரு சிறிய சங்கிலியால் தான் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். இப்படித்தான் நாமும் நம்முடைய வாழ்க்கையில் சில சங்கிலிகளை அறுக்கவே…
கடந்த வாரங்களில் டெல்லியில் இருப்பவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்கள் இடையே ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான செய்தி பரவிக்கொண்டு இருந்தது. அதில் "இதுவரைக்கும் சுவாசிக்க ஏதுவான காற்று டெல்லியில் இல்லை…
இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கு மிக முக்கியக்காரணம், அனுமதி அளித்தால் எங்கே தங்கள் பகுதியில் வைரஸ் பரவிவிடுமோ என்கிற அச்சம்…
ஏன் எப்போ பாத்தாலும் கத்திகிட்டே இருக்க ...வர வர உனக்கு ஏதோ ஆயிடுச்சு.. இப்படி பல்வேறு குடும்பங்களில் ஆண்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தால் பெண்ணுக்கு…