இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்றுக்கொண்ட திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர், வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றியவர், பீகார் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர்,…
மகாராஷ்டிராவின் புனே நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் ஜந்தர் என்ற இடத்திற்கு அருகே செல்வதற்கு சரியான சாலைவசதியோ மின்சார வசதியோ இல்லாத கிராமம் இருக்கின்றது . அந்த…
மாதம் வாரியாக முக்கியமான தேசிய தினங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் படித்து பயன்பெறலாம். அரசியலமைப்பு தினம் : இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில்…
ஜனவரி 24 ஒருநாள் முதல்வராக பணியை துவங்கினார் சிருஷ்டி கோஸ்வாமி. தான் முதல்வராக பணியாற்றிய தருணத்தில் மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை எடுத்துரைத்த போது சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும்…
மருத்துவமனைகள் பல கட்டி கோடீஸ்வர மருத்துவர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சாந்தா அவர்களுக்கு கிடைத்தது. ஆமாம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'உயர்தர…
லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பது ஆச்சர்யமான தகவல். மனிதர்களை கொல்வதற்கு கொஞ்சமும் இரக்கமில்லாமல் செயல்பட்ட ஹிட்லர் விலங்குகளை கொல்ல மனமில்லாமலா வெஜிடேரியன்…
ஒரு மாதத்தில் குறைந்தது 30 பேருக்கேனும் உதவி செய்திட வேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தி வயதானவர்களுக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, உடை, மருந்து, மருத்துவ உதவி…
விசாரணைக்குப்பிறகு தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரைத்தான் தற்காத்துக்கொள்ள இளம்பெண் கொன்றுள்ளார் என தெரிந்தபடியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பெண்கள்...
இவர்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் பணியாற்றினாலும் கூட வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றியதால் வேலை நேரத்தில் இருவரும் சந்தித்துக்கொள்வது கிடையாது. Ignite எனும் புரோகிராம் ஜனவரி 4 முதல்…
நேர்மையை பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள் தான். ஆனால் சமூகத்தில் பல பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனுக்காக என்றெண்ணி தவறுகளை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அபத்தம்.…