2020

இவ்வளவு தான் வாழ்க்கை – புரிந்துகொள்வோம்

நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதை இனியாவது நிறுத்திக்கொள்வோம். ஓடி உயரங்களை அடைபவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. எத்தனை பங்களாக்களில் சோகங்களோடு…

புவிசார் குறியீடு என்றால் என்ன? முழு தகவல்களும் இங்கே!

புவிசார் குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக…

மே 1 உழைப்பாளர் தினம் உருவானது எப்படி?

குண்டும் குழியுமாக , ஒன்றிற்கும் உதவாமல் கிடந்த பூமியை செதுக்கி மனிதர்கள் இன்பமாக வாழ ஏற்ற இடமாக மாற்றியதில் உழைப்பாளர்களின்...

கொரோனா காலத்தில் எப்படி நடந்துகொள்வது? – ஐக்கிய நாடுகள் அமைப்பு கொடுக்கும் ஆலோசனை

உலக சுகாதார நிறுவனம் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியையும் அல்லது 75 நிமிடங்கள் அதி தீவிர உடற்பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. இதற்காக சில பரிந்துரைகளை வழங்கி…

கொரோனா காலத்தில் பெற்றோர்கள் நடந்துகொள்வது எப்படி? UNICEF ஆலோசனை

தற்போது நாம் சந்தித்துக்கொண்டு இருக்கும் ஊரடங்கை இதுவரைக்கும் சந்தித்ததே இல்லை. பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் ஓடாமல் இத்தனை நாட்கள் இருக்க முடியுமா என நாம் எக்காலத்திலும் நினைத்துபார்த்திருக்கவே…

விடியலை தேடி – ஒரு இளைஞனின் பயணம் – மதன் – சிறுகதை

எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட காலம் ஒன்று கண்டிப்பாக வரும். அவ்வாறு வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கையை அந்த இருளில் முடித்துக்கொள்ள எண்ணாமல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பயணம்…

ஜோதிகாவிற்கு ஆதரவாக நிற்பது அவசியம்

அரசுப்பள்ளிக்கூடங்களின் அவல நிலையை தோலுரித்துக்காட்டிய ராட்சசி திரைப்படத்திற்காக விருது வாங்குவதற்காக ஒரு தனியார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசினார் நடிகை ஜோதிகா. ராட்சசி ஒரு சமூகப்படம் என்பதனால் அது…

கட்சி சார்பில்லாத செய்தி நிறுவனத்தை உருவாக்க முடியாதா?

தற்போது பத்திரிகையாளராக இருக்கும் ஒவ்வொருவரும் இளம் வயதில் "நேர்மையாக செயல்பட்டு உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு நேர்மையான பத்திரிகையாளராக நாம் இருக்க வேண்டும்" என்ற விருப்பத்தின்…

யானையும் மெல்லிய சங்கிலியும் – Motivational Story in Tamil

நீங்கள் கோவில்களுக்கு செல்லும் போது யானைகளை கவனியுங்கள், அதனை ஒரு சிறிய சங்கிலியால் தான் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். இப்படித்தான் நாமும் நம்முடைய வாழ்க்கையில் சில சங்கிலிகளை அறுக்கவே…

டெல்லியில் காற்றை தூய்மையாக்கிய கொரோனா ஊரடங்கு | சுவாசிக்க ஏற்ற காற்று இருப்பதாக தகவல்

கடந்த வாரங்களில் டெல்லியில் இருப்பவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்கள் இடையே ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான செய்தி பரவிக்கொண்டு இருந்தது. அதில் "இதுவரைக்கும் சுவாசிக்க ஏதுவான காற்று டெல்லியில் இல்லை…