July 2020

மனிதக்கணினி “சகுந்தலா தேவி” யின் சொல்லப்படாத கதை | Shakuntala Devi | Human Computer

நவம்பர் 04,1929 ஆம் நாள் பெங்களூருவில் பிறந்தார் சகுந்தலா தேவி. அப்போது அவரது அப்பா ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சகுந்தலா தேவிக்கு மூன்று…

தேசியக் கல்விக் கொள்கை 2020 – சாதகக பாதக விசயங்கள் என்ன இருக்கிறது?

இளநிலை பட்டக் கல்வி , பன்நோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக,…

அம்மா எனும் இயற்கை அதிசயம் – கவிதை | Amma Kavithai

அம்மா எனும் இயற்கை அதிசயம் – கவிதை மேலும் பல கவிதைகள் இங்கே மேகங்கள் எதையும் எதிர்பார்த்து பொழிவதில்லை “மழையாய்”...

அப்துல்கலாம் அவர்களை இளமையில் செதுக்கியவர்கள் இவர்களே!

ஒரு மனிதன் பிற்காலத்தில் என்னவாக ஆகப்போகிறார், எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதை அவரது மூதாதையரின் ஜீன்கள் மட்டுமே தீர்மானிப்பது இல்லை. மாறாக, அந்த மனிதர் எப்படிப்பட்ட மனிதர்களோடு பழகுகிறார்,…

3 அடி உயரம் : ஆர்த்தி டோக்ரா IAS வெற்றிக்கதை – தோற்றம் முக்கியமல்ல செய்கையே முக்கியம்

நாம் எத்தகைய தோற்றத்தோடு பிறக்கவேண்டும் என்பதை நாமோ நமது பெற்றோர்களோ தீர்மானிப்பது கிடையாது. ஆனால் விளம்பரங்களின் சூழ்ச்சியாலோ அல்லது சினிமாவின் தாக்கத்தினாலோ அழகு என்றவொரு விசயம் நம்மில்…

சாவர்க்கர் – காந்தி – முதல் சந்திப்பில் நடந்தது என்ன? | Savarkar Gandhi First Meet

சாவர்க்கர் என்ற பெயர் அண்மையில் அடிக்கடி புழக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்பதைத் தாண்டி பெரிய அளவில் தகவல்கள் பொதுமக்களிடத்தில் கிடைக்கவில்லை. காரணம் அவரைப்பற்றி தமிழ்…

மதுரை மக்களே தேவயானிக்கு உதவுங்கள் | 600 க்கு 500 மார்க் எடுத்த குறி சொல்லும் தொழிலாளியின் மகள்

மதுரை ஒரு அற்புதமான ஊர், பல நல்ல உள்ளங்களை கொண்டிருக்கும் ஊர். அப்படிப்பட்ட ஊரில் இருக்கும் நல்லவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் ஒரு பெண் பிள்ளைக்கு…

அகில இந்திய இடஒதுக்கீடு என்றால் என்ன? OBC பிரிவுக்கு என்ன பிரச்சனை முழு விவரம்? #Video

மாணவர்கள் மருத்துவக்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது இரண்டு விதமான பங்கீடுகள் அதில் இருக்கும். ஒன்று மாநில பங்கீடு, மற்றொன்று அகில இந்திய பங்கீடு. தற்போதைய பிரச்சனை அகில இந்திய…

கொரோனா பாதிப்பே இல்லாதது போல நடிப்பது யாருக்காக?

பணம் பணம் என அனைவரும் ஓடிக்கொண்டு இருந்தாலும் கூட பணமா உயிரா எனும் போது உயிரைத்தான் தெரிவு செய்வோம். காரணம், நாம் வாழ்வதும் உழைப்பதும் இந்த உயிரை…

யார் கடவுள்? – கண்ணதாசனின் பதில் இதோ!

பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தெரிந்த வகையில் கடவுளைத் தேடி பயணம் மேற்கொண்டு தான் இருக்கிறார்கள். வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் இதுவரைக்கும் கடவுள் நேரிடையாக தோன்றிய வரலாறு எங்கேயும் இல்லை.…