ஏன் அனைவரும் எழுத வேண்டும்? எழுத்தின் வல்லமை தெரியுமா உங்களுக்கு?
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் நல்லவராக வாழத்தான் ஆசை. ஆனால் சிலரால் அது முடிகிறது பலரால் அது முடிவதில்லை. அதற்கு அவர்களுடைய சூழ்நிலை, அவர்களை சார்ந்திருக்கும் மனிதர்கள்,…
தமிழால் இணைவோம்
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் நல்லவராக வாழத்தான் ஆசை. ஆனால் சிலரால் அது முடிகிறது பலரால் அது முடிவதில்லை. அதற்கு அவர்களுடைய சூழ்நிலை, அவர்களை சார்ந்திருக்கும் மனிதர்கள்,…
இந்தியா முழுமைக்கும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மருந்து வாங்குவதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்தேன். அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்…
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் யாராவது இறந்தாலோ அல்லது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றாலோ அல்லது மருத்துவ…
சிந்தித்தல் >> சோதனை >> முடிவு : இந்தப்படிநிலைகளை நாம் அறிவியல் எனக்கூறலாம். இதற்கு மாற்றாக இன்னும் சில விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் சிந்தித்தல் என்பது மட்டுமே…
உலக வர்த்தகத்தில் முக்கியப்புள்ளியாக செயல்படும் சிங்கப்பூர் ஏப்ரல் 7 முதல் மே 4 வரைக்கும் முழு ஊரடங்கை கடைபிடிக்கப்போவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
பூவின் வாசனையை காற்று களவாடினால் கடலின் அலைகளை கரை களவாடினால் வானவில்லின் வண்ணத்தை மேகம் களவாடினால் ...
இந்த வீடியோ ஏப்ரல் 3,2020 அன்று Muslim corona suspect என்ற தலைப்போடு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேஸ்புக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது…
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டுவிட்டால் இப்போது இருக்கக்கூடியதும்...
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இதனைத்தடுக்க மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனால் பிறருக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதே தற்போது மனித இனத்திடம் இருக்கின்ற…