புயல் பெயர் எப்படி வைக்கிறார்கள்? சுவராஷ்யமான தகவல்

புயல்கள் குறித்த குழப்பங்களை தீர்க்கவும் எளிதாக நடவெடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு புயலுக்கும் தனித்துவமான பெயர்கள் வைக்கப்படுகின்றன. இப்படி புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன் முதலாக ஆஸ்திரேலியா தான் கொண்டு வந்தது. அதனை அடுத்து அமெரிக்கா இம்முறையை கொண்டுவந்தது. இந்தமுறை நல்ல பயனை அளித்தபடியால் மண்டல வாரியாக இருக்கும் நாடுகள் தங்கள் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் ஏற்படும் புயல்களுக்கு தனித்தனியே பெயர்களை வைக்க ஆரம்பித்தன.

Read more

நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் மறுபக்கம் : சாகசம் இல்லா வாழ்க்கை, வாழ்க்கையா?

சாகசம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என கேள்வியெழுப்பும் நடிகை ரெஜினா தற்போது முட்டுக்காடு ஆற்றுப்படுகையில் surfing பயிற்சி செய்துவருகிறார். அடுத்ததாக படங்களுக்கு சூட்டிங் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் அவர் இதனை தற்போது செய்துவருகிறார். ரெஜினா பெங்களூருவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற Wild Warrior Duathlon (Run and Bike) போட்டியின் வெற்றியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more

நரேந்திர மோடி – ஆளுமையின் வாழ்க்கை பயணம்

நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை பயணம் இங்கு மேலோட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் சாதாரண குடும்பத்தில் எவர் பிறந்தாலும் கடுமையான உழைப்பினை கொடுப்போமேயானால் நிச்சயமாக உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும்.

Read more

காந்தி ஜெயந்தி – சில சுவாரஸ்யமான தகவல்கள் (Gandhi Jeyandi)

அக்டோபர் 02 – உலக மக்களால் விரும்பப்படும் மஹாத்மா காந்தி அவர்களினுடைய பிறந்த தினம். ஒவ்வொரு பிறந்த தினத்தன்றும் மஹாத்மா தவறாமல் நினைவுகூறப்படுகிறார். இந்தப்பதிவில் காந்தி அவர்களைப்பற்றிய

Read more

காந்தி கொலை வழக்கு விசாரணை எப்படி நடைபெற்றது?

இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் ஜனவரி 30,1948 ஆம் ஆண்டு கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக கோட்சே வழக்கு பார்க்கப்படுகிறது. இந்திய வரலாற்றை படிக்கும் எவரும் காந்தி கொலை வழக்கை படிக்காமல் முடிவை எட்டமாட்டார்கள். அப்படிப்பட்ட காந்தி கொலை வழக்கு விசாரணை நடைபெற்ற விதத்தை எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய எனது இந்தியா புத்தகத்தில் எதார்த்த நடையில் எழுதி இருக்கிறார்.

Read more

ஜாதகம் பற்றி கலாம் என்ன சொன்னார் தெரியுமா? | Horoscope

இன்று பலரது படிப்பு, திருமணம் உட்பட பல விசயங்களில் ஜாதகம் ஆதிக்கம் செலுத்துகிறது. கேள்விகளுக்கு உட்படுத்தப்படாத பொக்கிஷமான விசயமாக மக்கள் ஜாதகத்தை கருதுகிறார்கள். தெய்வ நம்பிக்கை கொண்ட கலாம் அவர்கள் ஜாதகம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் இங்கே உங்களுக்காக.

Read more

2021 PM Kisan Scheme In Tamil | விண்ணப்பிப்பது எப்படி? | பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

>> நாடு முழுமைக்கும் இருக்கும் சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு பொருளாதார ஆதரவை நல்கிட இந்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி [PM Kisan Scheme] ஐ கொண்டு வந்தது.

>> ஆண்டுக்கு மொத்தமாக ரூ 6000 நிதி வழங்கப்படும். மூன்று தவணைகளாக ரூ 2000 வீதம் வழங்கப்படும்.

>> பெரும்பாலான விவசாயிகள் பலன் பெற்றுவரும் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விசயங்களை இங்கே பார்க்கலாம்.

Read more

பேஸ்புக்கின் பலம் கூடுவது ஜனநாயகத்திற்கு நல்லதா?

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பர் 03 அன்று நடைபெற இருக்கிறது. அதற்காக பேஸ்புக் நிறுவனம் எடுக்கக்கூடிய நடவெடிக்கைகள் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விரிவாக விளக்கி இருக்கிறார். அதனை நீங்கள் படிக்க வேண்டுமெனில் இங்கே கிளிக் செய்து படிக்கலாம். ஒரு தனியார் நிறுவனம் அமெரிக்க தேர்தலுக்காக இத்தகைய வழிமுறைகளை வெளியிட்டு இருப்பதைக்கண்டு ஒரு சாதாரண மக்களாக ஒவ்வொருவரும் ஆசுவாசம் கொள்ளலாம். ஆனால் இன்னொரு புறத்தை ஆராய நாம் மறக்கக்கூடாது. ஒரு தனியார் நிறுவனம் ‘அமெரிக்க தேர்தலுக்காக நாங்கள் இதனையெல்லாம் செய்யப்போகிறோம்’ என வெளிப்படையாக அறிவித்து இருப்பது அது தன்னை எவ்வளவு சக்தி வாய்ந்த அமைப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. அது உண்மையும் கூட.

Read more

தந்தை பெரியார் வரலாறு சுருக்கமாக | Thoughts Of Periyar EVR | PDF

இன்று பெரியாரின் சிலைகள் எளிதில் உடைக்கப்படுகின்றன, அவரின் சிலை மீது சாயங்கள் பூசப்படுகின்றன, அவரின் திருமண வாழ்க்கை கொச்சைப்படுத்தி பேசப்படுகின்றன. ஆனாலும் அந்த கறுப்பு மனிதரின் புகழ் மேலும் மேலும் எழுச்சி அடைந்துகொண்டே தான் இருக்கின்றன. இக்கால இளைய தலைமுறைக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான், நீங்கள் எத்தகைய கொள்கையுடைய அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் எதிரெதிர் கொள்கையுடையவர்களை மதித்து நடக்க கற்றுக்கொள்ளுங்கள். செப்டம்பர் 17, 1879 ஆண்டு பிறந்தார் பெரியார்.

Read more

How does NEET exam work? | மருத்துவ சேர்க்கையில் நீட் எப்படி செயல்படுகிறது?

இந்தியாவில் பிறந்த ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமெனில் அவர் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்ணை பெற்று இருப்பது அவசியம். முன்பெல்லாம் இங்கு இடம் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படித்து வந்தார்கள். ஆனால் தற்போது, வெளிநாடுகளில் இந்தியர் ஒருவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்றாலும் கூட அவர் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்ணை பெற்று இருக்க வேண்டும்.

Read more