வாக்களிப்பது எப்படி ? எதையெல்லாம் கவனிக்க வேண்டும்

  முதல் முறையாக வாக்களிக்க போகிறீர்களா? தவறாமல் படிங்க   நாடாளுமன்ற தேர்தல் (ஏப்ரல் 18) நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அனைத்துக்கட்சிகளும் வாக்குகளை திரட்ட பரப்புரைகளை மேற்கொண்டிருக்கக்கூடிய சூழலில்

Read more

66 முன்னால் IAS அதிகாரிகள் கடிதம் | நடுநிலையை இழக்கிறதா தேர்தல் ஆணையம்

    தேர்தலில் ஒரு அரசியல் கட்சி மற்றொரு கட்சியினை வீழ்த்துவதற்கு தங்களிடம் இருக்கும் வாய்ப்புகளை பயப்படுத்துக்கொள்ளத்தான் நினைப்பார்கள், அது தவறு இல்லை. ஆனால் தேர்தல் நேர்மையாகவும்

Read more

காகிதங்களில் உணவுகளை வைத்து சாப்பிட வேண்டாம் | Wrapping food in newspaper is dangerous

நியூஸ் பேப்பர் உள்ளிட்ட காகிதங்களில் சாப்பிடும் பண்டங்களை விற்க கூடாது, அது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது [Wrapping food in newspaper is dangerous]என உணவு கட்டுப்பாடு

Read more

பிணங்களுக்கு நடுவே ரத்தம் தோய்ந்த கைகளோடு ஒனகே ஒபவ்வா | சித்ரதுர்கா கோட்டை பேசும் வரலாறு

  கர்நாடக மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற சித்ரதுர்கா கோட்டை சிறந்த சுற்றுலாத்தலம் என்பதனை தாண்டி “ஒனகே ஒபவ்வா” எனும் வீரமங்கையின் வீரதீரத்தை அந்த கோட்டை சுமந்துகொண்டு இருக்கிறது.

Read more

சப்பாக் திரைப்படத்தின் நிஜ கதாநாயகி – யார் இந்த லட்சுமி அகர்வால்?

    தீபிகா படுகோன் தனது ட்விட்டர் பக்கத்தில் சப்பாக் (chhapaak) திரைப்படத்தின் போஸ்டரை பதிவிட்டு இன்று படப்பிடிப்பு துவங்குகிறது எனவும் திரைப்படம் ஜனவரி 10,2020 இல்

Read more

தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் – விழிப்புணர்வு தேவை

    முந்தைய தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு “பிரச்சார வியூகம்” காரணம் மிக முக்கியமான விசயம் என கருதப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் சரி

Read more

பொள்ளாச்சி அண்ணனை போல இருந்திடுவோம்

  நம் ஒவ்வொருவரின் தூக்கத்தையும் அந்த வீடியோவின் “அழுகுரல்” நிலைகுலைய செய்கிறது. நாளை நமது வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு இது போன்றதொரு ஆபத்து வந்துவிட்டால் என்னாவது

Read more

பெண்களின் கோபம் நியாயமா? | பொள்ளாச்சி வன்கொடுமை

    பெண்களுக்கு எதிராக நடந்த பொள்ளாச்சி சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக பெண்களுக்கு எதிராக நடந்த இக்கொடுமையை “பாலியல் பயங்கரவாதம்”

Read more

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தை ஊடகங்கள் எப்படி கையாண்டன?

    புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனங்களின் மீதான தீவிரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியானார்கள் . ஒட்டுமொத்த இந்தியாவையும் படுதுயருக்கு

Read more

#pulwamaterroristattack போர் வேண்டுமா? புல்வாமா தீவிரவாத தாக்குதல்

  காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகன வரிசையின் மீது ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பினை சேர்ந்த

Read more