சிறப்பு கட்டுரைகள்

கோதாவரி – காவிரி நீர் இணைப்பு சாத்தியமா? | இதில் இருக்கும் சவால்கள் என்ன?

தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கிட கோதாவரி நதியிலிருந்து காவிரிக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் என நிதின் கட்கரி அறிவித்தார். நதிநீர் இணைப்பு சாத்தியமா? அதில் இருக்கக்கூடிய பல சவால்கள்…

மஹாத்மாவை மீண்டும் கொல்ல வேண்டாம் – திறந்த மடல்

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்ஸே, அவன் ஓர் இந்து ” என பேசியதில்...

உங்களால் ஏன் சாதிக்க முடிவதில்லை? | Willpower And Planning

நம் அனைவருக்குமே வாழ்வில் எதையாவது சாதித்துவிட வேண்டும் என ஓர் எண்ணம் இருக்கும். அதற்காக முயன்றும் இருப்போம். ஆனால் பலரால்...

அட்சய திரிதியை ஏன் வந்தது? தங்கத்திற்கும் அதற்கும் தொடர்பு உண்டா? வியாபார தந்திரம்| Akshaya Tritiya – Gold Business Tactics

பெரும்பாலான நேரங்களில் விஞ்ஞானிகளை விடவும் அதிகமாக சிந்திக்கும் நம் நாட்டு மக்கள் முக்கியமான சில விசயங்களில் மட்டும் கோட்டை விட்டு...

பனி மனிதன் இருப்பது உண்மையா? | Yeti | ஏதி

Yeti என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பனி மனிதனின் கால்தடத்தை கண்டறிந்ததாக இந்திய ராணுவம் அண்மையில் தெரிவித்ததை அடுத்து...

உருளைக்கிழங்கு பயிரிட்டதற்காக 4 கோடி இழப்பீடு கேட்கும் பெப்சி | Video| விவசாயிகள் vs பெப்சிகோ பிரச்சனை

விவசாயிகள் vs பெப்சிகோ பிரச்சனை என்ன? தாங்கள் காப்புரிமை பெற்று வைத்திருக்கின்ற உருளைக்கிழங்கு வகையினை குஜராத்தை சேர்ந்த...

ஐஸ்கிரீம் ஜூஸ் சாப்பிடுகிறீர்களா? அலர்ட் ஆகிக்கோங்க | Low Food Quality

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது . இதனை காரணமாகக்கொண்டு சாலை ஓரங்களில் புதிய...

இலங்கை குண்டுவெடிப்பு : மதங்களின் பெயரால் நடக்கும் படுகொலைகள் ஒழியட்டும்

இந்த பதிவினை எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த…

தங்க மங்கை கோமதி மாரிமுத்து வின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஏழ்மை, விடாமுயற்சி

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகள விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார்...

சாதிய வன்முறை | பகடைக்காய்களாக மாறும் பொதுமக்கள் | Ponnamaravathi |Ponparappi

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமம் , புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆகிய இடங்களில் சாதிய வன்முறைகள் அரங்கேறியுள்ளன...