ஏன் அனைவரும் எழுத வேண்டும்? எழுத்தின் வல்லமை தெரியுமா உங்களுக்கு?
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் நல்லவராக வாழத்தான் ஆசை. ஆனால் சிலரால் அது முடிகிறது பலரால் அது முடிவதில்லை. அதற்கு அவர்களுடைய சூழ்நிலை, அவர்களை சார்ந்திருக்கும் மனிதர்கள்,…
தமிழால் இணைவோம்
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் நல்லவராக வாழத்தான் ஆசை. ஆனால் சிலரால் அது முடிகிறது பலரால் அது முடிவதில்லை. அதற்கு அவர்களுடைய சூழ்நிலை, அவர்களை சார்ந்திருக்கும் மனிதர்கள்,…
இந்தியா முழுமைக்கும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மருந்து வாங்குவதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்தேன். அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்…
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் யாராவது இறந்தாலோ அல்லது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றாலோ அல்லது மருத்துவ…
சிந்தித்தல் >> சோதனை >> முடிவு : இந்தப்படிநிலைகளை நாம் அறிவியல் எனக்கூறலாம். இதற்கு மாற்றாக இன்னும் சில விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் சிந்தித்தல் என்பது மட்டுமே…
உலக வர்த்தகத்தில் முக்கியப்புள்ளியாக செயல்படும் சிங்கப்பூர் ஏப்ரல் 7 முதல் மே 4 வரைக்கும் முழு ஊரடங்கை கடைபிடிக்கப்போவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இதனைத்தடுக்க மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனால் பிறருக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதே தற்போது மனித இனத்திடம் இருக்கின்ற…
ஒரு குழந்தை மூவரைத்தான் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நம்பத்துவங்குகிறது. அம்மா, அப்பா மற்றும் அதன் ஆசிரியர். இந்த மூவரில் எவரேனும் ஒருவர் அந்தக்குழந்தையின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு…
கொரோனா வைரஸ் ஒரே நாளில் 110 பேருக்கு இருப்பது கண்டுபிடிப்பு.. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 234. இது இன்னும் அதிகரிக்கலாம்...
கொரோனா வைரஸ் பரவல் விஸ்வரூபம் எடுத்திருக்கக்கூடிய சூழலில் அதனை ஒழித்துக்கட்டுவதில் மிகப்பெரிய பங்களிப்பை நாடு முழுவதும் இருக்கக்கூடிய தன்னார்வ சமூக சுகாதார ஊழியர்கள் அளித்துவருகின்றனர்.
அவ்வளவு தான், முடிய போகுது, எல்லாரும் சாகப்போறோம் இதுபோன்ற வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை. ஆனால் சில வாரங்களாக நாம் இப்படித்தான் பேசி வருகிறோம். மனித இனம் இக்கட்டான…